புதன், 25 நவம்பர், 2009

உன் பொண்டாடி பத்தினியா?

கிறிஸ்துநேசன்




இவரது வலைப்பக்கத்தை படித்து அதில் இருப்பதை பார்க்கும் இவர் பொண்டாடி பத்தினியானு பார்க்க மாட்டாராம், அடுத்தவன் பொண்டாடி ஏன் நல்லவளா இருக்கனு சந்தேக படுவராம். கடவுள் இருந்தா இருக்கட்டும் அவரை நீ வணங்கு வணங்கம போ, அடுத்தவன் வணங்குரைதை குறை சொல்லி அவன் மணசை காயப்படுத்த உன் மதம் இவனுக்கு கட்டளை




போட்டு இருக்க இல்லை,அதுக்கு எவனிடமாவது அது இதுனு எதாவது வங்கி கொண்டு ஜல்ரா அடிகிறியே! உன் வீடுல ஒலுங்க எல்லாமே நடுக்குதா!உன் மனைவி, மக்கள் , உன் சொந்தம்,உன் பந்தம், நீ, நல்லவர்களா நடக்குரிர்களா, பாருட உன்னை சுத்தி எத்தனையோ கருமங்கள் , நீ நேசிக்கிர மதத்தில் எத்தனை தில்லு முல்லு, எத்தனை கற்பழிப்பு, எத்தனை கொலை, கொள்ளை இதுக்கு உன் போதனைய முதலில் சொல்லுட வென்று,கேக்கவே நாறுது, எல்லாம் ஆசைகளை விட்ட பதிறியார்கள் , கண்ணியாஸ்திரிகள் வருடத்திற்க்கு எத்த்டனை பேர் கற்பழிப்பு வழக்குலயும், மோசடி வழக்குளையும் கைது அகிறார்கல், அவர்களும் இந்த புனித நூல் படித்துவிட்டு தானே வாரங்க, உன்னை போன்றா கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அடுத்தவன் மததை பற்றி எழுதுரது இருந்த நான் இருக்கேன் உன்னை மட்டும் இல்லை உன் குடும்பத்தயும் இழுப்பேன்

செவ்வாய், 8 செப்டம்பர், 2009

குஜராத் பிரதமர் மோடி yin KT




2004 ல் குஜராத் பிரதமர் மோடியை கொலை செய்ய வந்த லஷ்கர் ஈ தோய்பா தீவிரவாதிகள் என்று காரணம் கற்பிக்கப் பட்டு கொல்லப்பட்ட 19 வயது நிரம்பிய இஷ்ரத் ஜெஹான் மற்றும் அவருடன் இருந்த மற்ற 4 பெரும் நிரபராதிகள் என்றும் அவர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் எந்த தொடர்புமில்லை என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.SP Tamang சமர்ப்பித்த 243 பக்க அறிக்கையில் இஷ்ரத் ஜெஹான் ஒரு அப்பாவி என்றும் அவர் கொல்லப்பட்டது முஸ்லீம் என்ற காரணத்தினால் மட்டுமே என்று கூறியுள்ளார்.அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டதாவது, போலீஸார் இவர்கள் மோடியை கொல்லவந்தனர் என்று இந்த போலியான என்கவுன்டரை அரங்கேற்றியது பதக்கங்களையும் பரிசுகளையும் பெற்று மோடியின் அன்பையும் பெறுவதற்காகவே என்று கூறியுள்ளது.இவர்களுடைய கொலையில் குற்றம் சாட்டப்பட்ட 20 போலீசார்களில், குஜராத் கூடுதல் DGP (உளவுத் துறை ) P C Pandey, போலீஸ் துணை கமிஷனர் (Gujarat ATS) G L Singhal, ஓய்வு பெற்ற போலீஸ் கமிஷனர் K R Kaushik, அஹமதாபாத் குற்றப் பிரிவின் போலீஸ் இன்ஸ்பெக்டர் Tarun Barot, மேலும் முன்னால் கூடுதல் போலீஸ் கமிஷனர் (குற்றப் பிரிவு) D G Vanazara மற்றும் முன்னால் போலீஸ் துணை கமிசனர் N K Amin ( இவர் இருவரும் சொராபுதீன் போலி என்கவுண்டர் குற்றத்திற்காக ஏற்கனவே சிறையில் உள்ளனர் ) இவர்களும் அடங்குவர்.நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு இஷ்ரத் ஜெஹான், அவருடைய குடும்பம் மற்றும் முஸ்லீம் சமுதாயத்தின் மேல் கற்பிக்கப்பட்ட களங்கத்தை துடைப்பதாக இருக்கின்றது.இந்த விசாரணை முடிவு இஷ்ரத்தின் குடும்பத்தார் எடுத்த இடைவிடா முயற்சியின் காரணமாக கிடைத்த பலனாகும்.



நன்றிNDTV
-------------------------------------------------------------------------------------------------நம்மில் பல பேர் இந்த சம்பவத்தை மறந்திருப்போம், இன்று இந்த விசாரணை முடிவு நமக்கு தெரிந்தாலும் கூட அது நமக்கு ஒரு பெரிய செய்தி அல்ல. சுனாமியையே மூன்று நாளைக்குள் மறந்துவிட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய கூட்டம் தானே நாம். நமக்கு இதெல்லாம் ஒரு செய்தியா. இந்த படுகொலை எங்கோ நடந்தது தானே....நாம் இவ்வாறு இருந்து விடாமல், நம்மீது சுமத்தப்பட்ட களங்கம் துடைக்கப்பட்டதையும், மோடியின் இனவெறி பிடித்த ஃபாசிச அரசாங்கம் நடத்திய படுகொலையை, இந்த உலகத்திர்க்கு எடுத்துச்சொல்வோம்.





thanks to: Wafiq


புதன், 12 ஆகஸ்ட், 2009

சாமியார் கைது

நெல்லை:

பில்லி, சூன்யம் நீக்குவதாக கூறி ரூ. 25 லட்சம் பணம், 65 பவுன் நகைகளை மோசடி செய்த சாமியார் கைது செய்யப்பட்டார்.பாபநாசம் பொதிகையடியில் அய்யாவழி என்று கூறிகொண்டு சுவிசேஷமுத்து என்பவர் குறி சொல்லி வந்தார். அவருடன் அவரது மனைவி ராமலெட்சுமி உதவி செய்து வந்துள்ளார்.சுவிசேஷமுத்து அங்கு வருபவர்களுக்கு பில்லி, சூனியம், செய்வினை கோளாறுகள் மாந்தரீகம் மூலம் சரி செய்வதாக கூறுவார். மேலும் தனக்கு சாமி அருள் வந்ததாக சொல்லி ஆடுவாராம். குறி சொல்லும் போது தன்னிடம் வந்தவர்களிடம் பணம் வாஙகி மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.சில வாரங்களுக்கு முன்பு மதுரையை சேர்ந்த அய்யாபிள்ளை மனைவி அன்னலெட்சுமி என்பவர் சுவிசேஷமுத்து மீது போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் ஓன்றை கொடுத்தார். அந்த புகாரில் சுவிசேஷமுத்து தனது பிரச்சனையை தீர்த்து வைப்பதாக கூறி தன்னிடம் 65 பவுன் நகையையும், ரூ. 25 லட்சமும் வாங்கி மோசடி செய்ததாக குறிப்பிட்டிருந்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து சுவிசேஷமுத்துவை தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த 3ம்தேதி சுவிசேஷமுத்து முன்ஜாமீன் பெற்று, தினமும் காவல் நிலையத்தில் வந்து கையெழுத்து போட்டு வருகிறார்.இந்நிலையில் நேற்று அம்பை வேலாயுதப்புரத்தை சேர்ந்த விவசாயி மணி மற்றும் வழுதூரை சேர்ந்த பிரம்மநாயகம் ஆகியோர் தங்களிடம் சுவிசேஷமுத்து ரூ.35 ஆயிரம் வாங்கி மோசடி செய்ததாக அவர் மீது விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.இதையடுத்து இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்கு பதிவு செய்தார். இந்நிலையில் டாணா பஸ் நிலையத்தில் சுவிசேஷமுத்துவை போலீசார் கைது செய்து அம்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

ஆபாசப் படம் கைது

லூதியானா:

சீக்கிய குருத்வாராவில் ஆபாசப் படம் பார்த்த பூசாரியை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் பஞ்சாபில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.அந்த பூசாரி, ஆபாசப் படங்களை தனது மொபைல் போனில் ஸ்டோர் செய்து வைத்திருந்தார்.லூதியானாவில் உள்ளது ஜர் சஹாப் குருத்வாரா. இந்த கோவிலில் பூசாரியாக இருந்தவர் குர்பிரீத் சிங். இந்தக் கோவிலுக்கு ஒரு பக்தர் தரிசனத்திற்கு வந்தார்.அப்போது பூசாரி குர்பிரீத் சிங் சரியான முறையில் பூசை செய்யவில்லை. மாறாக அவரது கவனம் முழுவதும் அங்குள்ள ஒரு டேபிளுக்குக் கீழ்தான் இருந்ததாம்.இதைப் பார்த்த அந்த பக்தர், டேபிளை எட்டிப் பார்த்தபோது செல்போனில் ஆபாசப் படம் இருந்ததையும், அதைத்தான் பூசாரி மிகக் கவனமாக கவனித்துக் கொண்டிருந்ததையும் பார்த்து அதிர்ந்து போனார்.அந்த டேபிளில்தான் சீக்கியர்களின் புனித நூலான ஆதிகிரந்தம் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளதாம்.இதையடுத்து தலைமை பூசாரி ஜஸ்பால் சிங்குக்கு தகவல் போனது. அவர் விரைந்து வந்து குர்பிரீத் சிங்கை கையும் களவுமாக பிடித்தார்.இதையடுத்து போலீஸில் புகார் தரப்பட்டது. போலீஸார் குர்பிரீத் சிங் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

பாலுணர்வு உந்துதல் பெண்களுக்குத்தான் அதிகம்

பெண் என்றால் பேயும் இரங்கும்" என்பது பழமொழி. ஆனால் பெண்ணே, அதுவும் பெற்ற தாயே பேயானால்?இதுபோல் பெண்கள் weaker sex, அவர்களுக்கு ஆண்கள் விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற patriarchal மனப்பான்மையால் தான் (இதற்கு தக்கதொரு தமிழ்ச் சொல்லை அறியத்தாருங்கள்!) இன்றைக்கு பல பெண்களுக்கு " தாங்கள் என்ன வேணுமானாலும் செய்யலாம், எந்தவித குற்றங்களையும் புரியாம். நமக்கு எந்த தண்டனையும் கிட்டாது" என்ற மனப்பான்மை ஊறி, அதனால் மிகவும் திமிர் பிடித்தவர்களாக மாறி விட்டார்கள் என்பதுதான் நாம் நிதர்சனமாகக் காணும் கசப்பான உண்மை!நாள் தோறும் நிகழும் கள்ளக்காதலால் உந்தப்படும் கொலைகளைப் பற்றி எழுத பல வலைப் பதிவுகள் தேவை என்னும் நிலை தோன்றிவிட்டது. நாளிதழ்களில் கள்ளக் காதல்களை தெரியப்படுத்த தனி இதழ்களைத்தான் வெளியிடவேண்டும்.இயற்கையில் பாலுணர்வு உந்துதல் பெண்களுக்குத்தான் அதிகம் படைக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில் அவர்கள் ருதுவான காலம் முதல் சினை முட்டை தயார் நிலையை எய்தும்போது இன விருத்திக்கான குறியீடுகளால் ஆண் விந்தணுவைத் தேடும். அப்போது அந்தப் பெண்ணுக்கு பாலுணர்வு மேலிடும். அப்போது பொங்கியெழும் அந்த இச்சையை கட்டுப் படுத்தி கணவன், மனைவி என்னும் குடும்ப அமைப்பின் அடிப்படையில் அதை ஒழுக்கமாக வகைப்படுத்துவது நம் பண்பாடும், சமூகக் கட்டமைப்பும்தான். ஆனால் தற்காலத்தில் பல பெண்ணியவாதிகளின் ஓயாத கூக்குரலால் உந்தப்படும் சமுதாய பண்பாட்டு மறுப்பாலும், ஊடகங்கள், சினிமா போன்ற சாதனங்கள் மூலம் நடக்கும் போதனைகளாலும் நம் சமுதாய, கலாசார விழுமியங்கள் சிதைந்து சீரழிந்த காரணத்தால்தன் கள்ளக்காதல் கொலைகள் பெருகி விட்டன."டை" அடித்த கிராப் தலையும், லிப்ஸ்டிக்குமாக கால் மேல் கால் போட்டு, ஏர் கண்டிஷன் அறைகளில் அமர்ந்து கொண்டு, "ஏழைப் பெண்களை முன்னேற்றுகிறோம்" என்று அறை கூவும் பெண்ணிய வாதிகள் தங்கள் நுணி நாக்கால் பேசும் ஆங்கிலத்தில் சொல்லும் அறிவுரைகள் எல்லாமே:"ஏ இந்தியப் பெண்களே! கற்பு, கலாசாரம், பண்பாடு என்று சொல்லியே நம்மை காலங்காலமாக சிறைப் படுத்தி விட்டனர் இந்த ஆண்கள். அவைகளை சுக்கு நூறாக கட்டுடையுங்கள். மனம் போனபடி வாழுங்கள். நாங்கள் இருக்கிறோம் உங்களுக்குத் துணையாக. நம் சட்டங்கள் இருக்கின்றன. நீங்கள் கள்ளக் காதலுக்காக கணவனையும் ஏன், உங்கள் பெற்றோர்களையும் மற்றும் நீங்கள் பெற்ற பச்சிளம் பாலகர்களையும் கூட ஈவு இரக்கமின்றிக் கொன்று போட்டால் உடனே நாங்கள் 'கள்ளக் காதல் என்னும் சொல்லாட்சி தவறு. பெண்கள் கொன்றாலும் அவர்கள் பேதைகள். அவர்களை அவ்வாறு தங்கள் குழந்தைகளையே கொல்லத் தூண்டும் வகையில் நடந்து கொண்ட இந்த ஆண் சமுதாயத்தின் மேல் தான் தவறு' என்று அறிக்கை கொடுப்போம். நீங்கள் நடத்துங்கள்" - இந்த வகையில்தான் இருக்கும்!கடந்த சில நாட்களில் செய்திதாளில் வெளிவந்துள்ள கள்ளக் காதல் நிகழ்வுகளும் அதில் ஈடுபட்ட தாய்மார்களின் ஈவு இரக்கமற்ற நடத்தைகளும் படிப்பவர் மனத்தில் மிகுந்த கவலையை அளிக்கும் என்பது திண்ணம். அதுவும் தன் குழந்தைகளை நடுத்தெருவில் தவிக்க விட்டு கள்ளக் காதலனுடன் ஓடியுள்ள அந்தத் தாய்க்குலத் திலகத்தின் விவரம் உங்கள் மனத்தை மிகவும் கிலேசப்படுத்தும்.மனதை திடப்படுத்திக்கொண்டு செய்திகளை வாசியுங்கள்:முறையற்ற உறவால் தொடரும் விபரீதம்!கள்ளக்காதலனுடன் தாய் ஓடியதால் நடுவழியில் தவித்த 2 குழந்தைகள்ஊர் மக்கள் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்குழித்துறை, ஆக.10- 2009கள்ளக்காதலனுடன் தாய் ஓடியதால் அனாதையாக நடுவழியில் தவித்த 2 குழந்தைகளை பொது மக்கள் போலீஸ் நிலை யத்தில் ஒப்படைத்தனர்.மனித மான்பை கெடுக்கும் கள்ளக்காதலால் நடந்த இந்த கொடூர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-2 குழந்தைகளின் தாய்மார்த்தாண்டம் அருகே உள்ள காஞ்சிரகோடு பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமாரி என்ற பாப்பா (வயது 30). இவருக்கு திருமணமாகி கணவரும், 2 குழந்தைகளும் உள்ளனர். மூத்த மகள் சால்மா (7) 2-ம் வகுப்பு படித்து வருகிறாள். 2-வது மகன் சானு (6) ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறான்.இந்த நிலையில் வசந்த குமாரிக்கும், அதே பகுதியில் உள்ள ஒரு ஆட்டோ டிரைவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் வசந்தகுமாரி முதல் கணவரை விட்டு விட்டு 2 குழந்தைகளு டன் ஆட்டோ டிரைவருடன் ஓடிச்சென்றாள்.இவர்கள் இருவரும் மத்தி கோடு என்ற இடத்தில் ஒரு வாடகை வீட்டில் 2 குழந்தை களுடன் குடும்பம் நடத்தி வந்ததாக தெரிகிறது.2-வது கள்ளக்காதல்இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள வேறு ஒருவருடன் வசந்தகுமாரிக்கு தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. சம்பவத்தன்று வசந்த குமாரி 2 குழந்தைகளையும், ஆட்டோ டிரைவராகிய கள்ளக்காதலனையும் விட்டு விட்டு 2-வது கள்ளக்காதலனுடன் ஓடிப்போய் விட்டதாக கூறப்படுகிறது.இதனால் ஆத்திரம் அடைந்த ஆட்டோ டிரைவர் 2 குழந்தைகளையும் நேற்று முன்தினம் மார்த்தாண்டம் அருகே உள்ள சிராயன்குழி நுள்ளிவிளை என்ற இடத்தில் விட்டு விட்டு தலைமறை வானார்.நடுவழியில் பரிதவிப்புதாய்-தந்தை உயிரோடு இருந்தும் அனாதைகளாக தள்ளப்பட்ட 2 குழந்தைகளும் ஆதரவின்றி நடுவழியில் நின்று கதறி அழுதன. இதை பார்த்த அந்த ஊர் மக்கள் மனதிரங்கி குழந்தைகளை குழித்துறை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் குழந்தைகளை ஏற்றுக்கொண்டு ஓடி போன வசந்தகுமாரி குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.================ராமநத்தம் அருகே கள்ளக்காதலனுடன் 2 குழந்தைகளின் தாய் ஓட்டம்திட்டக்குடி,ஆக.10- 2009ராமநத்தம் அருகே கள்ளக்காதலனுடன் சென்ற 2குழந்தைகளின் தாயை போலீசார் தேடிவருகிறார்கள்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-திருமணமாகி 9 ஆண்டுகள்ராமநத்தத்தை அடுத்த ஆவட்டியை சேர்ந்தவர் வெள்ளிவேல். விவசாயி. இவரது மனைவி அம்புரோஸ்(வயது27). திருமணமாகி 9 ஆண்டுகள்ஆகின்றன. இவர்களுக்கு ஆகாஷ்(5), அபிஷேக்(11/2) என்ற இரு மகன்கள் உள்ளனர்.இவர்களின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் காமராஜ். இவரது மகன் பிரதிவிராஜ் (22). இவர் வெள்ளிவேலுக்கு உறவினர் ஆவார்.கள்ளக்காதலனுடன் ஓட்டம்அம்புரோசுக்கும் பிரதிவிராஜவக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 1-ந்தேதியில் இருந்து பிரதிவிராஜ், அம்புரோஸ் ஆகியோர் அம்புரோசின் 11/2 வயதுகுழந்தையுடன் காணவில்லை. அம்புரோசின் வீட்டில் இருந்த18 பவுன் தங்கநகை மற்றும் ரூ.65ஆயிரம் ரொக்கப்பணத்துடன் அவர்கள் ஓடிவிட்டது தெரியவந்தது.போலீசில் புகார்இது குறித்து ராமநத்தம் போலீசில் வெள்ளிவேல் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து,விசாரணை நடத்திவருகிறார்.===================ஓடும் ரெயில்முன் பாய்ந்து 2 குழந்தைகளின் தாய் கள்ளக்காதலனுடன் தற்கொலைதிருவனந்தபுரம், ஆக.6- 2009ஓடும் ரெயில்முன் பாய்ந்து 2 குழந்தைகளின் தாய், கள்ளக்காதலனுடன் தற்கொலை செய்து கொண்டார்.குடும்பம்வெஞ்ஞாரமூடு அருகே உள்ள பிரப்பன்கோடு பகுதி யைச் சேர்ந்தவர் கோபன். ரப்பர் வெட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி கிரிஜா (வயது35). இவர்களுக்கு கோபிகா, கோகுல் ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.இவர்களின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் தீப குமார் (வயது28). கட்டுமான தொழி லாளியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.உறவினர் என்பதால் தீபகுமார் அடிக்கடி கிரிஜா வீட்டுக்குச் சென்று அவருடன் பழகி வந்தார். நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறிய தாக தெரிகிறது. இருவரும் தங்கள் குடும்பத்தினருக்கு தெரியாமல் பல நாட்கள் கள்ளக்காதலை வளர்த்து வந்துள்ளனர்.இது பற்றி வெளியே தெரியவந்ததும், அவர்கள் இருவரையும் அவரவர் குடும்பத்தினர் கண்டித்தனர்.தற்கொலைஇதனால் மனம் உடைந்த தீபகுமாரும், கிரிஜாவும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் இருவரும் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி கடைக்காவூர் ரெயில் நிலையம் அருகே உள்ள கொச்சுபாலம் சென்றனர். அப்போது அந்த வழியாக கொல்லத்தில் இரு ந்து திருவனந்தபுரம் நோக்கி வந்த ஐலண்டு எக்ஸ்பிரஸ் ரெயில் முன் அவர்கள் இருவரும் பாய்ந்தனர். இதில் அவர்கள் உடல் சிதறி அதே இடத்தில் பலியாகினர்.இது பற்றி அறிந்ததும் கடைக்காவூர் போலீசார் அங்கு விரைந்து சென்று, இருவரின் பிணங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.(செய்தி: நன்றி - தினத்தந்தி)

மதம் சொல்லுது






















சிகர்களின் பக்தி முற்றினால் நடிகைகளுக்கு கோயில் கட்டுவார்கள்… அதுவே சாமியார்கள் என்றால் அதே நடிகைகளை ஆஸ்ரமத்துக்கு அல்லது கோயிலுக்கு வரவழைத்து ஆசி வழங்குவார்கள். சன்னியாசத்தை விளம்பரமாக்காத சாமியார்கள் இதில் சேர்த்தியில்லை!
சில தினங்களுக்கு முன் ஸ்ரீராமச்சந்திரபுரா மடத்தின் 36வது பீடாதிபதியான சங்கராச்சாரி ஸ்ரீ ராகவேஸ்வர பாரதி சுவாமி என்பவர் பிரபல இந்தி நடிகை மல்லியகா ஷெராவத்தை தமது மடத்துக்கு வரவழைத்து அவரது கையால் ஹனுமான் பூஜையைத் தொடங்கி வைக்கச் சொல்லி சந்தோஷப்பட்டார்.


ஒரு சங்கராச்சாரி, அதுவும் அனுமன் பூஜையைகவர்ச்சி நடிகையை வைத்துத் துவங்குவதா என பரபரப்பு எழுந்தது அப்போது.
இப்போது இன்னொரு சாமியார் (பூசாரி?) ஷில்பா ஷெட்டிக்கு முத்தம் கொடுத்து பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
மும்பை புறநகர்ப் பகுதியில் உள்ள பொவாய் நாக தேவதை ஆலயத்துக்கு நாக பஞ்சமிக்காக சென்ற ஷில்பா ஷெட்டிக்கு ராஜ மரியாதை தந்த அந்த பூசாரி, அவரை தொட்டு உச்சி முகர்ந்து, கன்னத்தில் முத்தமிட்டு தன் பக்தி மற்றும் ஷில்பாவுக்கான ஆசீர்வாதத்தை உலகுக்குத் தெரிவித்தார். அந்தப் படங்கள் :







ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2009

உடலுறவு இல்லாமல் மனிதன்

உடலுறவு கொள்வது அவரவர்களுடைய உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் அளவைப் பொறுத்து ஆளுக்கு ஆள் மாறு படும். சிலருக்குத் தினமும் உடலுறவு இல்லாமல் முடியாது. சிலருக்கு வாரத்திற்கு இரண்டு முறை, மற்றும் சிலருக்கு மாதம் இருமுறை இருந்தால் கூடப் போதும். அவரவர்களுடைய உடற்கூற்றைப் பொறுத்து உடலுறவின் தேவை ஏற்படும். உடலுறவு கொள்ளாத பிரம்மசாரிகளைவிடக் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டவர்களே அதிக ஆயுள் உள்ளவர்களாய் இருக்கிறார்கள். மனிதனுக்கு உணவுக்கு அடுத்தபடியாக உடலுறவு இரண் டாவது இடத்தை வகிக்கிறது. மனிதன் உணவு இல்லாமல் உயிர் வாழ முடியாது. அதைப் போல, உடலுறவு இல்லாமல் மனிதன் தொடர்ந்து வாழ முடியாது. அத்துடன் உடலும் உள்ளமும் வளமாய் இருந்தால் உயிர் உடலில் நீண்ட நாள் இருக்கும். உடலையும், மனத்தையும், வளமாய் வைத்திருக்க உடலுறவு உதவுகிறது என்பதை மருத்துவ விஞ்ஞானம் நிரூபிக்கிறது.எந்த மதமும் எந்தத் தத்துவமும் குடும்ப வாழ்க்கையை உடலுறவைத் தவறு என்று சொல்லவில்லை. சாதிக்குள்ளேயே திருமணம் செய்யாவிட்டால் தவறு ; பாலுறவு பற்றி எழுதுவது, பேசுவது, ஆராய்வது தவறு என்னும் பத்தாம்பசலிக் கொள்கை வேரூன்றியுள்ளது. இளைஞர்கள் தாங்களே பொருத்தமான இணையைத் தேடி நிர்ணயிக்க இயலவில்லை. மாறாக, வாழ்க்கைத் துணையைச் சாதியும் மதமும், உற்றாரும் உறவினரும், சொத்தும் வரதட்சணையுந்தாம் நிர்ணயிக்கின்றன.பொருத்தமான வாழ்க்கைத் துணை யைத் தாங்களே தேடி நிர்ணயித்துக் கொள்ள முடியாத பரிதாபகரமான சூழ்நிலை உள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்ககு முன்பாக எழுதப்பட்ட தமிழ், சமஸ்கிருத நூல்களில் பாலுறவுபற்றிக் குறிப்பிட்டிருப்பது போல இன்று யாரும் எழுதத் துணியாததற்குக் காரணம் பாலியல் எழுத்தாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு விடுவோமோ என்று பயந்தான் காரணம். மக்கள் இன்னும் மனம் முதிர்ச்சி அடையவில்லை.காதலும், காமமும், உடலுறவும் வாழ்க் கையில் இன்றியமையாதவை. அவற்றைச் சொல்லவேண்டிய முறையில் சொன்னால் தான் மகாபாரதம், இராமாயணம், சாகுந்தலம், சங்கப் பாடல்கள், திருக்குறள் உட்பட எல்லா இலக்கியங்களையும் சுவைத்து அனுபவிக்க முடியும். மணமாகாத வாலிபர்களின் இச்சை யைத் தூண்டப் பச்சைபச்சையாக உடலுறவு களை வர்ணித்துச் சதை வியாபாரம் செய்யும் மலிவுப்பதிப்புகள், சாலையோரப் புத்தகக் கடைகளில் மறைத்து விற்கப்படுகின்றன. அவைகள் எல்லாம் ஆபாசமானவை. திருக்குறளில காமத்துப்பால் என்று பிரித்துத் தனியாகப் பாலுறவைப்பற்றி எழுதி யுள்ளார். சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட காமசூத்திரத்தைத் தமிழில் அதிவீரராம பாண்டியன் கொக்கோகம் என்று எழுதியுள்ளார். இந்நூல், பாலுறவுபற்றி விரி வாகக் கூறுகிறது. வடநாட்டில் கஜுரா, கோனார்க் கோவிலில் உடலுறவு நிலையை அற்புதச் சிற்பங்களாக வடித்துள்ளனர். தென்னிந்தியக் கோவில்களிலும் இத்தகைய உடலுறவு நிலைச் சிற்பங்களைக் காணலாம். மதம், இதிகாசம், இலக்கியம், சிற்பம், சித்திரம் அனைத்திலும் பாலுறவு பற்றி எழுதப்பட்டுள் ளது. அது தவறானது என்றால் அவ்வாறு எழுதுவார்களா? மனித இனம் ஆதியிலிருந்து இன்றுவரை பாலுறவின் பற்று கொண்டிருக் கிறது. காரணம், அதில் கிடைக்கும் இன்பத் திற்கு ஈடான வேறு இன்பம் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை.எல்லாப் பிரச்சினைகளையும், நோய்களையும் ஒரே ஒரு மருந்தால் தீர்க்க முடியுமா முடியும் ; அது குடும்ப வாழ்க்கையில் உள்ள உடலுறவு ஒன்றால்தான், தலைவலி, முதுகுவலி, இடுப்புவலி, மனநோய் எல்லா வற்றையும் தீர்க்க முடியும். உடலுறவுதான் உடலிலுள்ள தடுப்புச் சக்தியான இம்யூன் (Imune) என்னும் சக்தியைத் துரிதப்படுத்துகிறது. இதனால் அனைத்து உடல் வலிகளும், தசை வலிகளும் நரம்பு வலிகளும், மனநோயும் தீருகின்றன.ஒருவன் குடும்ப வாழ்க்கையில் உடலுறவு கொள்ளாதவனாய் இருந்தால் மனத்தில் இறுக்கமும் ஒரு வேகமான கோபமான நிலையும் ஏற்படும். இதற்குக் காரணம், உடலுறவு கொள்ளாததால் அட்ரினலின் (Adernalin) ஹார்மோன் சுரப்பது தான். உடலுறவு கொள்வதால் உயர் இரத்த அழுத்தம் இதய நோயைக் குறைத்து இரத்தத்தை விருத்தியடையச் செய்யும். பெண்களுக்கு மார்பில் கட்டி ஏற்படாது சளி பிடிக்காது;அடிக்கடி உடலுறவு கொள்வதால் தேவையான அளவு இரத்த ஓட்டம் அதிகரித்துப் பெண்களின் உடலிலுள்ள அனைத்து வலிகளும் தீர்ந்து விடும். உடலுறவின் போது ஹார்மோன் சுரப்பது தூண்டப்பட்டுப் பல விதமான இரசாயனப் பொருள்கள் உற்பத்தியாகின்றன. அவை வலி நிவாரணியாக, மருந்தாகப் பெண்களுக்கு அமைந்து, நோய் எதிர்ப்புச் சக்தி ஏற்படும். சரியான அளவில் அடிக்கடி உடலுறவு கொள்பவர்களுக்குச் செரிமானம் அதிகமாகிப் பசி எடுக்கும் ; நல்ல தூக்கம் வரும் ; அதனால் மன இறுக்கம், கவலை தீரும் ; மனத்தில் அமைதி, நிதானம், மகிழ்ச்சி ஏற்படும்.

நன்றி : “யோகக்கலையும்இயற்கை மருத்துவமும்” -நூல்.

புதன், 5 ஆகஸ்ட், 2009

எட்டு வயது சிறுவனா?


சாதாரண குடும்பங்களில் மூன்று அல்லது நான்காம் வகுப்புப் படிக்கும் ஒரு எட்டு வயது குழந்தையால் அதிகபட்சம் என்ன சாதிக்க முடியும்? நான்காம் வகுப்புப் படிக்கும் குழந்தை அப்படி என்ன சாதனை செய்து விடப்போகிறது என அலட்சியமாக நினைக்கும் பெற்றோர்களுக்கு, குழந்தைகளை அவர்களின் வளரும் வயதிலேயே அவர்களுக்குள் ஒளிந்துள்ள திறமையை இனம் கண்டு, அதில் போதிய பயிற்சியைக் கொடுத்தால், சாதிப்பதற்குச் சாதனை வயது என ஒன்று தேவையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் எட்டு வயதான அமன் ரஹ்மான்.

ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு தனித்திறமைகள் உண்டு. அதனை இனம் காண வேண்டியது பெற்றோர்களின் கடமை. தலைக்கு மேல் வளர்ந்தாலும் அவன்/அவள் எங்களுக்குச் சிறு குழந்தை தான் என பெற்றோர்கள் கூறுவது வழக்கம். இதனை வெறும் பேச்சோடு நிறுத்திக் கொள்ளாமல், அவர்களை அந்தத் தரத்திலேயே வளர்க்கவும் செய்கின்றனர். இதற்கு படித்தவர்கள், படிக்காதவர் என்ற வேறுபாடு இல்லை.இதற்கு மாற்றாக ஆங்காங்கே சிலர் மட்டும், மிகச் சரியாக தங்களின் குழந்தைகளின் திறமையை அடையாளம் கண்டு அவர்களை அவர்களின் விருப்பத்துறையில் சரியாக திருப்பி விடுகின்றனர். இவ்வாறு தூண்டுதலைச் சரியான திசை நோக்கிக் கொடுக்கும் பொழுது, மிகக் குறுகிய காலத்திலேயே அக்குழந்தைகள் தமது துறையில் பிரகாசிக்கத் துவங்கி விடுகின்றனர். இதற்கான மற்றொரு உதாரணமே அமன் ரஹ்மான்.இவர் கம்ப்யூட்டர் அனிமேஷன் படங்களுக்கான தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்று சர்வதேச அளவில் அனைவரையும் வியப்பிலாழ்த்தியுள்ளார். வட இந்தியாவின் உத்தராகந்த் மாநிலத்தின் தெஹ்ராடனைச் சேர்ந்தவரான இந்த எட்டு வயது சுட்டி, இப்போது பெரியவர்களுக்கு அனிமேஷன் கற்றுக் கொடுப்பதில் பிஸியாக உள்ளார். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட அனிமேஷன் படங்களை அமன் உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், கின்னஸ் புத்தகத்தில் "இளம் வயது சாதனையாளர்கள்" பட்டியலில் இடம் பெற முயற்சிகள் செய்து கொண்டுள்ளார்.எட்டு வயதிலேயே தெஹ்ராடனில் உள்ள கலைக் கல்லூரியில் பயிற்சியாளராக உள்ள அமன் ரஹ்மான், மிகவும் பின் தங்கிய குடும்பத்தைச் சார்ந்தவர். இவரது தந்தை படிப்பறிவற்றவர்; ஸ்கூட்டர் மெக்கானிக்காக உள்ளார். நான்கு குழந்தைகளுள்ள அமன் ரஹ்மானின் தந்தைக்கு இவர் நான்காவது பிள்ளை.தெஹ்ராடன் பகுதியில் "லிட்டில் பில் கேட்ஸ்" என்று யாராவது கேட்டால் அவர்களின் கையைப் பிடித்து அமன் ரஹ்மான் வீட்டில் கொண்டு வந்து விட்டு விடுவார்கள் அங்குள்ள மக்கள். மூன்று வயது
முதலே கம்ப்யூட்டர் மீதான ஆர்வம் அமன் ரஹ்மானுக்கு அதிகரித்து விட்டதெனக் கூறுகிறார் இவரின் தாயாரான ஷப்னம் ரஹ்மான். பெரிய மகனுக்காக சிரமப்பட்டு வாங்கி வந்த பழைய கம்யூட்டர் ஒன்றில், அடிக்கடி அமர்ந்து பயிற்சி எடுத்துக் கொள்வாராம் அமன் ரஹ்மான். இதைக் கண்ணுற்ற உறவினர்களும் நண்பர்களும் அமன் ரஹ்மானை கம்ப்யூட்டர் வல்லுனர்களிடம் சென்று பயிற்சி பெற பெற்றோர்களைத் தூண்டியுள்ளன
ர்.இதைத் தொடர்ந்து இண்டராக்ட்டிவ் காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் என்ற கல்லூரி சென்று தன் மகனைப் பற்றி எடுத்துக் கூறியுள்ளார் அமன் ரஹ்மானின் தந்தை. அமனைப் பரிசோதித்து வியந்த கல்லூரி நிர்வாகம் அவரது கல்விக்காக ஸ்காலர்ஷிப்பை ஏற்பாடு செய்து கொடுத்தது. கல்லூரியில் இணைந்த ஒரே மாதத்தில் அமன் ரஹ்மான் எழுதிய கம்யூட்டர் புரோக்ராம்
ஒன்று அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. காரணம், கணினி வல்லுனர்களால் பதினைந்து மாதங்கள் கால அவகாசம் எடுத்து எழுதக் கூடிய நிரல் துண்டினை ஒரே மாதத்தில் உருவாக்கியிருந்தார்.இவரது சாதனைகளைப் பாராட்டி மாநில அரசு இவருக்கு லேப்டாப் ஒன்றும், ஒரு இலட்ச ரூபாய் ரொக்கப் பரிசும் கொடுத்து ஊக்குவித்துள்ளது.அத்துடன் கின்னஸ் புத்தகத்
தில் இளம் வயது சாதனையாளர்களுக்கான பட்டியலில் இடம் பெற விண்ணப்பித்திருக்கிறார் அமன் ரஹ்மான். இதில் தமக்குக் கண்டிப்பாக இடம் கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறார்.அமன் ரஹ்மானின் திறமையைக் கேள்விப்பட்ட உடனேயே, ஆஸ்திரேலிய கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்று அவரை ஆஸ்திரேலியாவில் வந்து பணியாற்ற அழைப்பு விடுத்திரு
க்கிறது. தமது குடும்பத்தினரோடு சேர்ந்து இதனை மறுத்துள்ள அமன் ரஹ்மான், தமது சேவை இந்தியாவிற்கு உதவிடும் வகையில் தாம் இந்தி
யாவிலேயே பணிபுரிய விரும்புவதாகக் கூறியுள்ளார்.ஏழ்மையான சூழலில் பிறந்து வளர்ந்த அமன் ரஹ்மான் போன்ற இளம் விஞ்ஞானிகளை அலட்சியப் படுத்தி ஒதுக்கிவிடாமல் இனம் கண்டு, தகுந்த பயிற்சியும் முறையான உதவிகளையும் செய்ய இந்திய அரசு முன்வரவேண்டும் என்பதோடு வளரும் குழந்தைகள், அவர்கள் விரும்பும் துறை எது என்பதைச் சரியாக இனம்கண்டு அதன்பால் அவர்களைத் திருப்பி விடுவதற்குப் பெற்றோர்கள் தகுந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே சத்தியமார்க்கம்.காம் தளத்தின் ஆவல்.



THANKS FOR சத்தியமார்க்கம்.காம்


இதுதாண்டா போலிஸ்''

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தோடு கிராமத்தின் அருகில் இருக்கும் பெருமாள் மலையில் உள்ள விளையாட்டு மாரியம்மன் கோயில் திருவிழாவில், ஒரு தலித் பெண் பங்கேற்பதை அங்கிருக்கும் சாதி இந்துக்கள் (21.6.09) தடுத்துள்ளனர். அந்த தலித் பெண் தனது தலையில் சுமந்து சென்ற குடத்து நீரை சாதி இந்துக்கள் பிடுங்கி, அவரை சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதால், அப்பெண் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். சக தலித்துகள் அவரைத் தடுத்துள்ளனர். இப்பிரச்சனையை கையிலெடுத்துப் போராடும் "விழுதுகள்' அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தங்கவேல் கூறுகிறார் : “காவல் நிலையத்தில் வழக்கமாக வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதில்லை. அதற்குப் பதில் அவர்கள் சாதி இந்துக்களுக்கு தகவல் கொடுத்து, அதன் மூலம் தலித்துகளின் புகாரை திரும்பப் பெற வைக்கின்றனர். ஏறக்குறைய 45 அருந்ததியர் குடும்பங்கள் சாதி இந்துக்களின் வயல்களில் வேலை செய்வதால், அவர்கள் வழக்கைத் திரும்பப் பெற அச்சுறுத்தப்படுகின்றனர். ஆறு மாதங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் நல்லூரில் உள்ள விழுப்புரம்மன் கோயிலுக்குள் ஒரு தலித் தம்பதியினர் வழிபட சென்றனர். அவர்கள் சாதி இந்துக்களால் தாக்கப்பட்டனர். இவ்வழக்கில் கூட, அந்த தம்பதியினர் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறை, புகாரை கொடுத்த பழனிச்சாமி என்ற தலித்தையே கைது செய்தது''("இந்தியன் எக்ஸ்பிரஸ்' 22.6.09).

கேடுகெட்ட கோயில்கள்

தென் மாவட்டங்களில் உள்ள 85 ஊராட்சிகளில், தலித்துகள் “கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றார்களா என்றொரு ஆய்வை "எவிடன்ஸ்' என்ற அமைப்பு மேற்கொண்டது. அதன்படி, 69 கோயில்களில் நுழைய தலித்துகளுக்கு அனுமதி இல்லை; பிற 72 கோயில்களில் அவர்களுக்கு அனுமதி இருந்தாலும், அக்கோயில்களில் உள்ள பொது வழிபாட்டுக்குரிய இடங்களில் நின்று வழிபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 33 கோயில்களில் தலித்துகளுக்கு கோயில் தேரை இழுக்க உரிமை மறுக்கப்பட்டுள்ளது. 54 கோயில்களைச் சேர்ந்த "தர்மகர்த்தாக்கள்' கோயில் தேரை தலித் தெருவுக்குள் அனுமதிப்பதில்லை. 64 கோயில்களில் திருவிழாக்களின் போது சடங்குகளை செய்யவோ, தங்களுடைய பண்பாட்டு நிகழ்வுகளை அரங்கேற்றவோ அனுமதி இல்லை. சுருக்கமாகச் சொன்னால், தலித் மக்களை ஒடுக்குவதற்கும், சாதி மோதல்களை வளர்த்தெடுப்பதற்குமான ஒரு களமாக இந்து கோயில்கள் விளங்குகின்றன என்றும், இதைத் தடுக்க அரசு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் பிரிவான 3(1) (14) 1989 அய் பயன்படுத்தி, வழிபாட்டு உரிமைகளையும், கோயில் நுழைவை மறுப்பவர்களையும் தண்டிக்க வேண்டும் என்றும் ஆய்வை மேற்கொண்ட அமைப்பு அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.மேற்கண்ட கள ஆய்வு தென் மாவட்டங்களில் எடுக்கப்பட்டவை. எனினும், வேறு திசைகளில் உள்ள மாவட்டங்களிலும் இதே போன்ற கள ஆய்வை செய்தால், கூடுதல் உண்மைகள் வெளிவரும். சாதிகளை உற்பத்தி செய்து, தீண்டாமையை கடைப்பிடித்து, ஆதிக்கத்தை நிலைநிறுத்தவும், அதைப் புனிதமானதாக ஆக்கவுமே கோயில்கள் உருவாக்கப்பட்டன. இந்த நவீன யுகத்திலும் கோயில்கள் ஜனநாயகமாக்கப்படவில்லை என்பதை யார் மறுக்க முடியும்? அது மட்டுமா, அவை இன்றளவும் அரசால் பராமரிக்கப்பட்டும் வருகின்றன. இந்நிலையில் எவ்வளவு பெரிய சட்டங்கள் இயற்றினாலும், அவை கோயில்களை என்ன செய்துவிடும்? இனவெறியைப் புனிதப்படுத்தும் கோயில்களுக்குள் நுழைய அனுமதி வேண்டும் என்ற கோரிக்கையை தலித்துகள் பரிசீலனை செய்ய வேண்டும். அந்த கேடுகெட்ட இடத்திற்குள் இனி எங்கள் கால் தடத்தைக் கூட பதிக்க மாட்டோம் என்று சொல்லத் துணிவதுதான் புரட்சியின் பாற்பட்டது. 









கொள்ளி வைக்கப்பட முடியாத ஜாதி

சென்னையையும் பெங்களூருவையும் இணைக்கும் தங்க நாற்கரச் சாலை அது. அந்தச் சாலை வழியில் அமைந்திருக்கின்ற ஒரு கிராமம் மின்னூர். வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்து இருக்கும் முக்கிய கிராமங்களில் அதுவும் ஒன்று. மின்னூரில் தலித்துகள் மற்றும் முதலியார் சாதியைச் சார்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவ்வூரின் ஊராட்சிமன்றத் தலைவர் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்; துணைத்தலைவர் முதலியார் சாதியை சார்ந்தவர். ஓராண்டுக்கு முன்பு தலைவருடன் ஒத்துழைக்காமல் காசோலைகளில் கையெழுத்துப் போடாமல் பல்வேறு பிரச்சனைகள் நடந்திருக்கின்றன. அதையெல்லாம் தங்களுக்கேயுரிய சாதிய சாதுர்யத்தோடு கமுக்கமாய் மறைத்து விட்டனர் சாதி இந்துக்கள். விஜயலட்சுமி என்பவர் வேலூர் தொரப்பாடியில் அமைந்துள்ள தமிழகத்தின் மிகப்பெரிய சிறையில் பெண்கள் சிறைப் பிரிவின் காப்பாளராகப் பணி புரிகிறார். ஏறக்குறை பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக அத்துறையில் அவர் பணியாற்றி வருகிறார். மின்னூரில் உள்ள தலித் சமூகத்தைச் சேர்ந்த இவருக்கும் அதே ஊரைச் சார்ந்த முதலியார் சாதியை சார்ந்த சாரதி என்பவருக்கும் இருபது ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. காதல் திருமணம் செய்பவர்களையே விடாத சாதி வன்மம், அப்போது இவர்களை என்ன பாடுபடுத்தியிருக்கும் என்பதை நாம் கற்பனையே செய்யத் தேவையில்லை. இருவரும் தனித்தே வாழ்ந்திருக்கின்றனர். யாரும் அவர்களுக்கு உதவவில்லை. சாரதியின் குடும்பத்தார் அவரை முழுவதுமாகப் புறக்கணித்து விட்டனர்.கடந்த வாரம் விஜயலட்சுமி வேலைக்கு சென்றுவிட்ட பிறகு அவருடைய கணவர் சாரதி திடீரென்று இறந்துவிட்டார் என்று செய்தியைக் கேட்ட விஜயலட்சுமி பதறியடித்துக் கொண்டு ஓடி வந்து, தன்னுடைய கணவரின் உடலைக் கண்டு அழுது துடித்திருக்கிறார். கணவருக்கு செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளைச் செய்ய நினைத்த விஜயலட்சுமி, கணவருக்கு தானே கொள்ளிப் போடுவேன் என்று சொல்ல, அதுவரை விலகியே இருந்த சாரதியின் சாதியினர் தலித்துகள் சிலரை தங்களுடன் வைத்துக் கொண்டு அப்படிச் செய்யக்கூடாது; வேண்டுமென்றால் தூர உட்கார்ந்து அழு என்று கூறி அவரைத் துரத்தியிருக்கின்றனர். அவருக்கு ஆதரவாகப் பேசிய அருந்ததியின மக்களையும் அவர்கள் பிணத்தின் அருகேகூட சேர்க்கவில்லை.சாவின் கொடுமையைவிட இது மிகவும் வருத்த, பெண்களுடன் சேர்ந்து ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்திருக்கின்றனர் அவர்கள். காவல் துறையில் வேலை செய்பவர் என்று கூட பார்க்காமல் சாவின் கோலத்திலே வந்திருக்கின்றாரே ஒரு பெண் என்றும் பாராமல், அவர்களை காவல் நிலையத்தினுள்ளே கூட அனுமதிக்கவில்லை காவல் நிலைய அதிகாரிகள். அவர்கள் கொடுத்த புகார் மனுவைக்கூட பெறவில்லை என்று விஜயலட்சுமியின் உறவினர்கள் நம்மிடம் கோபத்தோடு கூறினார்கள். ஆம்பூரில் இருக்கும் தலித் அமைப்புகளுக்கு இந்த செய்தி பரவ இந்திய குடியரசுக் கட்சி, அம்பேத்கர் மன்றம், மனித உரிமைகளுக்கான குடிமக்கள் இயக்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள் காவல் நிலையத்திற்கு வந்தனர். அழுது கொண்டிருந்த விஜயலட்சுமியையும் மக்களையும் பார்த்த அவர்கள் காவல் நிலைய ஆய்வாளரிடம் இது பற்றி கேட்க, அவர் எது வழக்கமோ அதைச் செய்ய வேண்டும் என்று வழக்கமான பதிலையே சொல்லி இருக்கிறார். கணவனை இழந்த அந்தப் பெண்ணின் உரிமையைப் பெற்றுத்தர அவருக்கு ஆர்வமில்லை.பல்வேறு சமூக எதார்த்தங்களை எடுத்துக் கூறி இது பண்பாட்டு மாற்றம் என்றும் அதைத் தடுக்க முடியாது என்றும் தலித் அமைப்புகள் கண்டிப்பாகக் கூற வேறு வழியின்றி விஜயலட்சுமி கொள்ளி வைக்க காவல் துறை ஒத்துக் கொண்டு, சாதி இந்துக்களுக்கு இந்த தகவலைச் சொன்னது. எல்லாவற்றையும் பேசிவிட்டு வரும்போது மாலை ஏழு மணியாகிவிட்டது. காவல் துறையினர் சொன்னதைக் கேட்டவுடன் ஒரு சாதி இந்துகூட அந்தப் பிணத்தின் அருகே இல்லாமல் எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டுப் போய்விட்டனர். இருண்டத் தொடங்கிய அந்த நேரத்தில் மழை பெய்தது. யாருமே இல்லாமல் இருந்த பிணத்தை அடக்கம் செய்ய தலித்துகள் மட்டுமே இருந்தனர். விஜயலட்சுமி அவருடைய கணவருக்கு கொள்ளி வைத்தார். மழை அடங்கியது.எத்தனை ஆண்டுகள் ஆனால்தான் என்ன, சாதியின் பிடி தளராத இந்து சமூகத்தின் ஆணி வேரை அசைக்க முடியாமல் தானே கிடக்கிறோம். ஆனாலும் மின்னூரில் சொல்லுகிறார்கள் : "நாங்க சாதியெல்லாம் பாக்கிறது இல்லைங்க; அண்ணந்தம்பியாட்டந்தான் வாழுறோம்.'

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009

இளம் பெண்களை முழுநிர்வானமாக

என் அருமை நன்பர்களே!

நம் உடன் பிறவா சகோதரர்கள் கேட்க்கும் கேள்விகளுக்கும் அவர்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்கும் காரணம் என்ன? இந்துக்கள் என்று நம்மை அவர்களிடம் இருந்து பிரித்து வைத்து நம் வளர்ச்சியிலும் அக்கறை இருப்பது போல் நம்க்குள் இருக்கும் கடவுள் பக்தியை அவரகளது சுய இலாபத்திற்க்கு பயன் படுத்திக்கொண்டு நம் சொந்த மண்ணிலே நம்மை அடிமைகளாக , அரசியல் விளையாட்டில் ஆடுகளாக நம்மை ஆட்டிபடைக்கும் சக்திகளை அவ்வபோது சில நல்ல உள்ளம் கொண்ட பத்திக்கைகளும்.காவல் துறை அதிகாரிகளும் வெளிக்கொண்டு வந்துக்கொண்டெ இருப்பது நம் இழந்து நிற்க்கும் சுய மாரியாதை சுய சிந்தனைகளை அவ்வபோது தூண்டிக்கொண்டே இருக்க செய்கிறது.
ஆம் சமிபகாலமாக நம் இந்தியாவில் நடக்கும் ஆபத்தான அரசியல் விளயாட்டுகளும் அதற்க்கு உதரணம். தமிழன் என்றாலே ஜாதி, மதங்களை கடந்து வந்தோரை வாழவைய்து விட்டு இவன் வீழ்ந்து போவதே இவனது நிலையாக மாறி விட்டது. வந்தேறிக் கூட்டம் ஒன்று நமக்குள் ஜாதி பிரிவுபடுத்தி நம்மை அடிமையாக்கி நம் சொந்த்த மண்ணிலே நம் மலத்தயே நம்மை குடிக்க,குழிக்க வைய்த்த பரதேசி கூட்டம் இன்று நம்மை தீண்டதாகதவர்களாகவே பார்க்கிறது .என் அன்பு சகோதரனே வேண்டாம் நம் தமிழ் கடவுளின் போதனைகளை எற்போம்
இந்துவை மதமாக போற்றுவோம். தமிழன் அறவழி நடப்போம், இந்து என்று தங்களை அடயாள படுத்திக்குண்டு அலயும் சங்பரிபார கூட்டத்தை ஒழிப்போம்

நயவஞ்சக நரித்தனமே, கொலைவெறியே நீ யாரைத் தண்டிக்கவேண்டும் என்கிறாய்.
நாம் கேட்கிறோம், கடந்த 100 ஆண்டுகளில் இப்பூமியில் தனது போர்வெறியின் காரணமாக மனித இனத்தையே சுத்திகரிப்பு செய்ததிலும், கொடும் தாக்குதல்கள் புரிந்து பல நாடுகளை நிர்மூலமாக்கியதிலும் முன்னனியில் நிற்பவர்கள் அன்றைய ஹிட்லர் முதல், முசோலின் உட்பட அமெரிக்காவின் இன்றைய ஜார்ஜ்புஷ் வரை உள்ள கிருத்தவர்களே. இவர்களுக்கும், இவர்களின் மதத்திற்கும் என்ன தண்டனை கொடுக்கலாம் என்று இவர்கள் முடிவுசெய்யட்டும்.
கிருத்தவர்கள் தங்களின் மதத்தின் பெயரால்தான் அநியாயமான முறையில் பல சிலுவை யுத்தங்களை முஸ்லிம்கள் மீது அன்றுமுதல் இன்றுவரை திணித்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு ஓர் சிறந்த உதாரணமாக கடந்த வருடங்களில் இஸ்லாமிய நாடுகளான ஆப்கானையும், ஈராக்கையும் சள்ளடையாகத் துளைத்த கொடியவன் ஜார்ஜ் புஷ், அத்தாக்குதல்களை இது ஓர் சிலுவைப்போர் என்றே அறிவித்தான். அவ்விரு நாடுகளில் மட்டும் பல லட்சக்கனக்கில் சிசுக்களையும், குழந்தைகளையும், பெண்களையும், குண்டுவீசி மொத்தமாக அழித்தது மட்டுமின்றி கவுண்டனாமோ, அபூகிரைப் என்று பல சிறைகளில் முஸ்லீம்களை அடைத்து வைத்து இன்றும் கொடுமைப்படுத்துகிறான். இவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று இவர்கள் சொல்வார்களா?
மேலும் ஈராக் அதிபர் சாதாம் ஹூஸைனின் தொண்டைக்குழி வரை டார்ச் லைட்டை வைத்து அடித்து பார்த்தபிறகும் 'வெப்பன்ஸ் ஆப் மாஸ் டிஸ்ட்ரக்சன்' (Weapons of Mass Destruction) என்று இவன் கூறிய பொய்க்கூற்றை நிரூபிக்க முடியாமல் போன இந்த ஜார்ஜ்புஷ், முஸ்லிம்களை அழித்த கையோடு அன்று உயிரோடு இருந்த கிருத்தவ மதத்தலைவர் போப் இரண்டாம் ஜான்பாலிடம் சென்று ஆசிபெற்றானே இவனுக்கும், அவனது கொடுஞ்செயலுக்கு பக்கபலமாக என்றும் நிற்கும் கிருத்தவத் திருச்சபைகளுக்கும் என்ன தண்டனை கொடுக்கலாம் என்று சொல்லுங்கள்?. இவைகளை எல்லாம் போதையிலே இருக்கும் இவர்கள் வேண்டுமென்றால் மறக்கலாம், மறைக்கலாம். ஆனால் சுயநினைவுள்ள, நிடுநிலை எண்ணம் கொண்ட மக்கள் எவரும் மறக்க மாட்டார்கள்.
இன்னும், அன்று இவ்வுலகில் தோன்றிய நபிமார்கள் எனப்படும் பல தீர்க்கதரிசிகளை கொலைசெய்தது முதல் இன்று யூதர்களின் நாடு என்ற இல்லாத இஸ்ரேலை உருவாக்கிக் கொண்டு, தொடந்து பாலஸ்தீன முஸ்லீம்களின் ரத்தத்தை அட்டைப்பூச்சிபோல் உருஞ்சிக்கொண்டிருக்கும் ஜியோனிஸ யூதவெறியர்களுக்கும், அவர்களின் மதப் போதகர்களுக்கும், அந்த யூத மதத்திற்கும் என்ன தண்டனை கொடுக்கலாம் என்று சொல்லுங்கள்.
நம் இந்தியாவை எடுத்துக் கொண்டால் இந்து ராஷ்ட்டிரத்தை அமைக்கப் போகிறோம் என்ற வெறிக்கூச்சலோடுதான் சங்பரிவாரங்கள் இந்திய முஸ்லிம்களைக் கூட்டம் கூட்டமாக கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். யூதவெறி ஜியோனிஸ மொசாத்தோடு கைகோர்த்துக் கொண்டு, 1921 முதல் இன்று வரை இந்துத்துவத் தீவிரவாதிகள் முஸ்லிம்களை கிராமம் கிராமமாக கொலை செய்கின்றனரே அது எதற்காக என்று இவர்களுக்கு விளங்காதா? எனவே முதலில் அந்த இந்து மதத்திற்கும், இந்துத்துவத் தீவிரவாதிகளுக்கும் என்ன தண்டணை கொடுக்கலாம் என்று இவர்கள் கூறட்டும். இவ்வாறு இந்தியாவில் இந்து ராஷ்ட்டிரம் அமைப்பதற்காக பூண்டோடு அழிக்கப்பட்ட முஸ்லிம் கிராமங்களின் சிலவற்றின் பட்டியல் இதோ.
ஊர் பெயர்
கலவரம் நடந்த ஆண்டு
கொல்லப்பட்ட முஸ்லிம்கள் / சூறையாடப்பட்ட முஸ்லீம்களின் சொத்துக்கள்
மொராதாபாத் 1980 142 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்
சூரத் 1982 100 முஸ்லிம்கள் / 25 கோடிக்கு மேல்
மீரட் 1983 கணக்கிடப்படவில்லை
பீஹார் 1981 25 முஸ்லிம்கள் / 5 கோடிக்கு மேல்
பூனா 1982 30 முஸ்லிம்கள் /3கோடிக்குமேல்
அஹ்மதாபாத் 1982 30 ம்கள் / 125 கோடிக்கு மேல்
நெல்லி, அஸ்ஸாம் 1983 2191 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்
மீரட்1987130 முஸ்லிம்கள் / 100 கோடிக்கு மேல்
பாகல்ப்பூர்19891000 முஸ்லிம்கள் / 125 கோடிக்கு மேல்
பரோடா1990600 முஸ்லிம்கள் / 10 கோடிக்கு மேல்
அயோத்தி1992300 வீடுகள் மற்றும் பள்ளிவாயில்கள்
போபால்1992141 முஸ்லிம்கள் / 26 கோடிக்கு மேல்
சூரத்199230 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்
கோயம்புத்தூர்199719 முஸ்லிம்கள் / 100 கோடிக்கு மேல்
கான்பூர்2001100 கோடிக்கு மேல் சூறையாடப்பட்டன
குஜராத்2002-2003
ஆயிரக்கனக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். மதிப்பிடமுடியாத அளவு சொத்துக்கள் சூறையாடப்பட்டன.
இவ்வாறு இந்தியத்திருநாடு இந்துத்துவத் தீவிரவாதிகளால் சுடுகாடாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவர்கள் திட்டமிட்டு நாட்டில் ஏற்படுத்திய கலவரங்கள் ஏராளம். அவைகளில் பாதிக்கபட்டவர்களும், உயிர்நீத்தவர்களும் பெரும்பாலும் முஸ்லீம்களே!. நம்நாட்டில் 1960 முதல் 1970 வரை இவர்கள் நடத்திக்காட்டிய வன்முறைகள் 7974, மேலும் 1971 லிருந்து 1981 வரை 5000 கலவரங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதில் 1981 ஆண்டு மட்டும் 319 கலவரங்களும், 1982ல் 474 கலவரங்களும், 1983 ம் ஆண்டு 500 கலவரங்களும் ஏற்பட்டன. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இந்துத்துவத் தீவிரவாதிகள் ஏற்படுத்திய கலவரங்களைப் பற்றி இந்திய உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட பட்டியல் இதோ.
வருடம்
கலவரங்கள்
இறந்தவர்கள்
காயமடைந்தவர்கள்
2003 711
193
2261
2004
672
134
2132
2005
779
124
2066
2006
693
133
3170
2007
191
23
611
மேலும் குஜராத்தில் நரபலி நரந்திர மோடியின் கூலிப்படையினர் முஸ்லிம்களை இனப்படுகொலை செய்த காட்சிகளை உலகம் எளிதில் மறக்க இயலுமா? டெகல்கா இணையதளம் கிழித்தெறிந்த சங்பரிவாராத்தின் கோர முகமூடிகளை கட்டுரைகள் மூலம் சொல்லிவிடத்தான் முடியுமா? அங்கு முஸ்லீம் இளம் பெண்களை முழுநிர்வானமாக நடுத்தெருவில் ஓடவிட்டு, அத்தெருவின் மறுமுனையில் சங்பரிவாரக் குண்டர்கள் அவர்களை ஒவ்வொருவரையும் பிடித்து கற்பழித்து அதை வீடியோ படம் எடுத்தனர். எடுக்கப்பட்ட அப்படங்களை ஆர்எஸ்எஸ் இன் குண்டர்படை கேம்ப்புகளில் அவற்றை போட்டுக்காண்பித்து, முஸ்லீம் பெண்களை இப்படித்தான் கற்பழிக்கவேண்டும் என்று பயிற்சியும் அளிக்கப்பட்டு, பார்த்து ரசித்ததை நாங்கள் மறந்துவிடுவோமா?.
அதே குஜராத்தில் நிறைமாதக் கற்பிணி என்றும் பாராமல் அவளின் வயிற்றை கிழித்து உள்ளே உறங்கிக்கொண்டிருந்த சிசுவை சூழாயுதத்தில் குத்தி எடுத்து அதை பெட்ரோல் ஊற்றியும் எறித்தார்களே சங்பரிவாரக் குண்டர்கள், அவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று முதலில் நாம் முடிவு செய்வோம்.
இஸ்லாத்திற்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று கேட்கும் இம்முட்டாள்களைப் பார்த்து நாங்கள் மேலும் கேட்கிறோம், கனவன் பார்க்க ஆசை மனைவியை, தந்தை கண்முன்னர் அருமை மகளை, அண்ணனை பார்க்கச்செய்து தங்கையை, பெற்ற பிள்ளைகள் எதிரே தாயை கற்பழித்து குற்றுயிராக்கி, அவர்களின் பெண்ணுறுப்பில் மரக்கட்டையையும் சொருகி, அம்முஸ்லிம் பெண்களை நெருப்புக் குண்டத்தில் துடிக்கத்துடிக்க வீசிஎறிந்த கர்மகொடூரத்தை செய்துவிட்டு, இந்துமதத்தை நிலைநாட்டுவதற்காகவே இவைகளை செய்தோம் என்று டெகல்காவிற்கு பேட்டியும் அளித்த குஜராத் வக்கிரபுத்திகாரர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? அவந்த இந்துத்துவ வெறியர்கள் நிலைநாட்டத் துடிக்கும் இந்து மதத்திற்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? என்று கயவர்களே நீங்கள் முதலில் சொல்லுங்கள். அதன் பிறகு பேசுவோம் இஸ்லாத்தைப் பற்றி. அதுவரை இஸ்லாத்தை பற்றி பேச உங்களுக்கு அருகதையே இல்லை.
கடந்த அக்டோபர் 2007லிருந்து இன்றுவரை உலக அரங்கில் இந்திய ஜனநாயகத்தின் புகழ் நாற்றமெடுத்து நாறும்படி செய்த டெகல்கா புகழ் நரபலி நரேந்திர மோடியின் கொடியசெயலுக்கும், அவனது இந்து ராஷ்ட்டிரக் கனவிற்கும் பச்சைக்கொடி காட்டி பக்கபலமாக இருக்கும் கொலைவெறி நிர்வான சாமியார்களுக்கும் என்ன தண்டனை கொடுக்கலாம்? என்று இவர்கள் முதலில் முடிவு செய்யட்டும் அதன் பிறகு இஸ்லாத்தை தாக்கி எழுதுவதற்கு ஏதேனும் ஹதீஸ்கள் கிடைக்கின்றனவா என்று தேடிஅலையட்டும்.
அபூதாவூதின் அந்த அறிவிப்பை விளங்காமல், இப்படி போதிக்கும் மதத்திற்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? என்று அவசரப்பட்டு கேட்டுவிட்டனர். மேற்காணும் அந்த ஹதீஸ் எதைப் போதிக்கிறது என்பதை தெளிவாக நாம் விளக்கிவிட்டோம். நயவஞ்சகத்தனமாக எழுதியுள்ள இவர்களுக்கு என்ன தண்டனை வழங்கலாம் என்பதை அவர்களே இப்போது முடிவுசெய்யட்டும்.
http://www.iiponline.org/Rebuttal/KillWomenIsALie/PART2.htm

பில் கேட்சுக்கு கடிதம்

பில் கேட்சுக்கு சர்தார்ஜி கடிதம்
புதிதாக கம்ப்யூட்டர் வாங்கிய சர்தார்ஜி, சிறிது நாட்களில் பில் கேட்சுக்கு ஒரு கடிதம் எழுதினார்.அதில்:அன்பிற்குரிய பில் கேட்ஸ்,சில நாட்களுக்கு முன் நான் வாங்கிய கம்ப்யூட்டரில் சில பிரச்சினைகள் உள்ளன. அவற்றை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.
1. கம்ப்யூட்டரில் ‘Start’ பட்டன் உள்ளது. ஆனால், ‘Stop’ பட்டன் இல்லை. இதை சரிபார்க்கவும்.
2. ‘Run’ என்ற மெனு உள்ளது. எனது நண்பர் ‘Run’ ஐ கிளிக் செய்துவிட்டு ஓட ஆரம்பித்தார். அவர் இப்போது அமிர்தசரஸ் பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறார். அவரை உட்கார வைப்பதற்கு ‘Sit’ மெனு இருக்கிறதா என்பதைத் தெரியப்படுத்தவும்.
3. உங்க விண்டோஸில் நான் ‘Recycle bin’ஐ மட்டும்தான் பார்த்தேன். ‘Re-scooter bin’ இருக்கிறதா? ஏனென்றால் என் வீட்டில் ஸ்கூட்டர் மட்டும்தான் உள்ளது.
4. ‘Find’ பட்டன் கொடுத்துள்ளீர்கள். ஆனால் அது சரியாக வேலை செய்யவில்லை. என் மனைவி, வீட்டுச் சாவியைத் தொலைத்தபோது, ‘Find’ பட்டனை உபயோகித்தோம். ஆனால் அது தேடித் தரவில்லை. இதை சரிசெய்யவும்.
5. என்னுடைய பையன் ‘Microsoft word’ கற்றுக் கொண்டான். இப்போது ‘Microsoft sentence’ கற்றுக்கொள்ள விரும்புகிறான். அதை எப்போது வழங்குவீர்கள்?
6. விண்டோஸில் ‘My Pictures’ உள்ளது. ஆனால் என் போட்டோ ஒன்று கூட அதில் இல்லை. கூடிய சீக்கிரம் என் போட்டோ ஒன்றை அதில் போடவும்.
7. ‘Microsoft office’ உள்ளது. சரி, ‘Microsoft Home’ எங்கே? ஏனென்றால் கம்ப்யூட்டரை நான் வீட்டில்தான் பயன்படுத்துகிறேன்.
8. ‘My Network Places’ கொடுத்துள்ளீர்கள். நல்லவேளை, ‘My Secret Places’ கொடுக்கவில்லை. அதை இனிமேலும் தரவேண்டாம். ஏனென்றால் அலுவலகம் முடிந்து நான் எங்கெல்லாம் போகிறேன் என்பதை என் மனைவி அறிந்து கொள்வதை நான் விரும்பவில்லை.
9. இறுதியாக ஒரு சந்தேகம். நீங்கள் ‘Windows’ விற்கிறீர்கள். ஆனால் உங்கள் பெயரில் ‘Gates’ உள்ளது ஏன்?
இப்படிக்கு,
சர்தார்ஜி

நீருக்கடியில் பிரசவம்

ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுப்பது வாழ்க்கையில் மிகவும் சிக்கலான ஒரு கடமை, வேதனையும் வெறுப்பும், சலிப்பும், இன்பமும் துன்பமும் கலந்த ஒரு அரிய அனுபவம் இது. பத்து மாதத் தவத்தின் நிறைவாக அருமையான முத்துப்பிள்ளையைப் பெற்றெடுத்து தாய்மை என்ற தகுதியை சமுதாயத்தில் பெறுகிறாள் பெண்.ஆனால் பிரசவ நேரத்தில் அவளுக்கு ஏற்படுகின்ற கஷ்டங்களைப் பார்க்கும் போது இனி குழந்தையே பெறக்கூடாது என்று அவளும் அவளைப் பார்க்கின்ற இதர இளம் பெண்களும் நினைக்கின்றனர்.பிரசவ காலத்தில் பெண்ணுக்கு ஏற்படக் கூடிய வலியைக் குறைக்கும் ஒரு முறைதான் நீரில் பிரசவம். பெண்ணுக்கு பிரசவவலி எடுக்கத் தொடங்கியதுமே அவள் வெதுவெதுப்பான சுடு நீரில் குளிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக மூதாதையர்கள் கூறிவருவதாக மருத்துவ இதழ்கள் தெரிவிக்கின்றன. 1977 ல் டாக்டர் மைக்கேல் ஓடேன்ட் என்பவர் பிரான்ஸ் நாட்டின் பித்திவியரல் நகரில் உள்ள தமது மருத்துவமனையில் செயற்கையான ரப்பர் குளியல் தொட்டி ஒன்றை உருவாக்கி அதில் பிரசவ வலி எடுத்த பெண்களை இறங்கச் செய்து பிரசவம் பார்த்தார். இதனால் பிரசவ வலியின் வேதனை குறைந்துவிட்டதால் மிகவும் பிரபலமடைந்தது. இந்தத் தொட்டியில் தண்ணீரின் வெப்பநிலை 36 டிகிரி செல்சியசாகப் பராமரிக்கப்படுகின்றது. தண்ணீருக்குள் இறங்கி இருந்து கொண்டு பிரசவிப்பதால் வலி பெரிதும் குறைவதோடு உடம்பை மிகச் சுலபமாக இயக்கி குழந்தையை வெளியே கொண்டு வரமுடிகின்றது. மேலும் பிரசவ நேரம் இரண்டு மணி நேரமாகக் குறைகின்றது. பிரசவ நேரத்தில் கிருமித் தொற்றும் இல்லை.இதுவரை 70 நாடுகளில் இந்த நீரியல் பிரசவ முறை பின்பற்றப்பட்டுள்ளது. அண்மையில் சீனா இதில் 71 வது நாடாகச் சேர்ந்துள்ளது.நன்றி : மீனாட்சி மருத்துவ மலர்

பார்ப்பன இந்துத்துவக் கொலைபாதகர்கள்

காசு கண்ணனின் ஆள்காட்டி அரசியல்
நீலகண்டன்
டிச-6-அய் அம்பேத்கர் நினைவு தினமாய் அனுசாரித்து வந்தோம், பாபர் மசூதி என்னும் உலக வரலாற்றுச் சின்னத்தை, சாதியை வென்ற மதத்தின் கம்பீரத்தோடு நின்ற அந்த வழிபாட்டுத் தலத்தை பார்ப்பன இந்துத்துவக் கொலைபாதகர்கள் 1992-ல் இடித்துத் தரைமட்டமாக்கும் வரை.சென்னை நகரத்தில் எங்கு பார்த்தாலும் போலீஸ் குவிக்கப்பட்டிருந்தது. பேருந்துகள், ரயில் நிலையங்கள், பள்ளிக் கூடங்கள் ஏன் மசூதி வாசல்களிலும் நிறுத்தி குற்றவாளிகளைப் போல இஸ்லாமியர்கள் விசாரிக்கப்பட்டனர். நகரின் அனைத்துப் பகுதிகளிலும் முஸ்லிம்களின் அன்றாட வாழ்க்கை முறை கண்காணிப்பிற்கு உள்ளாகியிருந்த சமயம், நாங்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்திற்காகச் சுவரொட்டிகளை ஒட்டிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். அண்ணாசாலை சிம்ஸன் அலுவலகம் எதிரில் இஸ்லாமியப் பயணி ஒருவரிடம் ஆட்டோ ஓட்டுனர் தகராறு செய்து கொண்டிருந்தார். நெருங்கி விசாரித்தோம். ‘பெரியமேட்ல இருந்து இங்க வர்றதுக்கு 30 ரூபா பேசி ஏறினேன் சார். இப்ப எறங்கும்போது 50 ரூபா கேட்டு மிரட்டுறார் சார்’ என்றார் பயணி பரிதாபமாக.ஆட்டோ ஓட்டுனரிடம் பேச முயன்றோம். காது கொடுத்துக் கேளாதவராய் மேலும் கோபத்தோடு அந்தப் பயணியைத் திட்டத் தொடங்கிய அவர் திடீரென்று ‘டேய் துலுக்க நாயே கேட்ட காச குடுக்கலைன்னா, உன்னை அல் உம்மான்னு புட்சிக் குத்துடுவேன்’ எனக் கத்த அதிர்ந்து போனோம் நாங்கள். எங்களில் ஒருவர் ஆத்திரமுற்று ஆட்டோ ஓட்டுனரை அடிக்கப் பாய்ந்தார். அவரைத் தடுத்து நிறுத்தி இது R.S.S.ம்., மீடியாக்களும் உருவாக்கிய மனநிலை. அவர் என்ன செய்வார் எனத் தோழரிடமும் ஆட்டோ ஓட்டுனரிடமும் விளக்கி உரையாடினோம். கோபமாகத் தொடங்கிய ஓட்டுனர் விரைவில் எங்கள் கருத்துக்களைக் காது கொடுத்துக் கேட்டார். இறுதியில் அவர் அந்த இஸ்லாமியப் பயணியிடம் காசு வாங்கவே மறுத்ததோடு நல்லதொரு தேநீரும் வாங்கித் தந்துவிட்டுப் போனார். எங்களுக்கு நெஞ்சு நெகிழ்ந்து போனது.நானும் 15 ஆண்டு காலம் வேலைச் சூழல், இயக்க அரசியல், நண்பர்களோடு அரட்டை எனப் பல்வேறு மாதிரியான மனிதர்களிடம் உரையாடிய போதெல்லாம் மாற்றுக் கருத்தைச் செவி கொடுத்துக் கேட்டவர்களும் அந்த அடிப்படையில் தமது கருத்துக்களில் மாற்றங்கள் செய்து கொள்ள முனைந்தவர்களும் பார்ப்பனரல்லாதவர்கள்தான். ஆனால் அம்பேத்கரை முன் வைத்தும், பெரியாரை முன் வைத்தும், நேரு, காந்தியை மேற்கோளிட்டும் நாம் விவாதிக்கும்பொதெல்லாம், காதுகளை மூடிக் கொண்டு நியாயங்களைக் கொலை செய்தும் மற்றவர்கள் (சூத்திரர்கள்) பேசுவதைக் கேட்கவே மறுக்கும் மனு தர்ம மனப்பான்மை கொண்டவர்களாய் பார்ப்பனர்கள் மட்டுமே இருந்து வந்திருக்கிறார்கள். கால ஓட்டத்தில் தற்போது அப்படி மேலெழுந்து கொக்கரிப்பது கா.சு. பத்திரிகையும், அதன் ஆசிரியர் கண்ணனும்.தமிழ்ச் சிறுபத்திரிக்கை தளத்தில் ‘காலச்சுவடு’ என்கிற பார்ப்பனப் பத்திரிக்கை, இலக்கியத்தில் இந்துத்துவத்தைப் பிரச்சாரம் செய்வதற்கென்றே கடந்த காலங்களில் இயக்கி வந்தது போதாமல், இப்போது ‘மத சார்பின்மை ஒரு மறு ஆய்வு’ என்கிற பெயரில் இந்துத்துவத்தை எதிர்ப்பதுபோல் காட்டிக்கொண்டு நரித்தனமாக ஆதரிக்கும் வகையில் இஸ்லாமியர்களை, இஸ்லாமிய ஆதரவாளர்களைக் கொச்சைப்படுத்தியும், உளவுத் துறைக்கு ஆள்காட்டி வேலை செய்யும் நோக்கிலும் நேரடியாகக் களத்தில் குதித்துள்ளது. இந்துத்துவத்தை எதிர்க்கும் சிந்தனையாளர்கள், அதற்கான தங்களது தத்துவக் கருவிகள், அளவீடு முறைகள், மொழியின் போதாமைகள் குறித்தெல்லாம் விவாதிக்கும்போதும், கவலைகொள்ளும்போதும், காலச்சுவடுக்கும் அதன் ஆசிரியர் முன்னாள் A.B.V.P.கார கண்ணனுக்கும் மதச்சார்பின்மையை மறு ஆய்விற்குள்ளாக்க எழுந்துள்ள ‘அக்கறை’ நமக்குப் புதிய விஷயமில்ல.ஏனெனில் பாபர் மசூதியை இடிப்பதற்கு முன்பே G.S.R. கிருஷ்ணன் என்கிற இந்துத்துவ ஆதரவுப் பேர்வழியை எழுத வைத்து இடிப்பதற்கான நியாயம் பேசியவர்கள் இவர்கள். வாசகர் கடிதப் பகுதியையும் கூட மாற்றுக் கருத்தாளர்களுக்கு விட்டுத்தராமல் அரவிந்தன் நீலகண்டன் போன்ற R.S.S. சேவகர்களை வைத்து இந்துத்துவ எதிர்ப்புச் சிந்தனையாளர்களைத் திரட்டுவதையும், காவல் துறைக்குப் போட்டுக் கொடுத்தல் வேலை செய்வதையும் சேவையாக செய்து வருபவர்கள்தான் இவர்கள் என்பது அதன் அப்பாவி தலித், பிற்பட்ட, இஸ்லாமிய வாசகர்களுக்கான செய்தி.ஜெயலலிதா, வாஜ்பாய் அரசுகள் ‘பொடா’ ‘என்கவுண்டர்’ வலைகளை விரித்து வைத்துக் கொண்டு, ஜனநாயகம் பேசுபவர்களை, தீவிரவாதிகள், ரவுடிகள் எனப் பெயர் சூட்டி வேட்டையாடிக் கொண்டிருக்கும் ‘பார்ப்பனப் பொற்காலத்தில்’ காலச்சுவடு இதழும் ‘தீவிரவாதிகளை ஆதரிப்பவர்கள்,’ ‘இஸ்லாமிய அடிப்படைவாதிகளை ஆதரிப்பவர்கள்’ என்று ஆள் காட்டுவதன் எதிர்ப்பு என்ன?சந்தேகத்திற்குரிய செப்-அக் 2003 இதழின் அட்டைப்படமே மூன்று மதங்களால் இருள் சூழ்ந்தது மாதிரியான தோற்றத்தை முன் வைப்பது அயோக்கியத்தனமானது, சிறுபத்திரிக்கைத் தன்மைக்கே எதிரானது. இன்று சூழ்ந்துள்ள இருளுக்கு சிறுபான்மை மதங்கள் எந்த வகையில் காரணம்? சனாதனப் பின்னணியைக் கொண்டவர்களுக்கு மதச்சார்பின்மை குறித்து விவாதிக்க முதலில் யோக்கியதை உண்டா?இந்தியாவில் இன்று நடக்கின்ற முஸ்லிம் படுகொலைகள் அனைத்தையும் வினை - எதிர்வினை என்கிற தன்மையில் அணுகினாலும்கூட அவையனைத்திற்கும் பொறுப்பேற்க வேண்டியது இந்துத்துவ சக்திகள்தான். அதற்கு மௌனமாகவோ பகிரங்கமாகவோ ஒத்துழைப்பது இந்துக்களாய்ப் பிறந்து, எழுதி, பேசி வருகிற அறிவு ஜீவிகள்தான். பார்ப்பனர்களானாலும், பிற்பட்டவர்களாலும், ‘கரசேவகர்கள்’ என அழகு படுத்துவதற்குத் துணைபோன தலித் பிற்படுத்தப்பட்ட தலைவர்களும் இதில் அடக்கம்.‘வெறுப்பூட்டுகின்ற அடிமைத்தனத்தின் கீழும், சலிப்பூட்டுகின்ற அச்சத்தின் கீழும் வைக்கப்பட்டுள்ள நான் பிறந்த சமூகத்தை மீட்கும் முயற்சியில் தோல்வியுறுவேன் என்றால் என்னை ஒரு துப்பாக்கிக் குண்டிற்கு இரையாக்கிக்கொள்வேன்’ எனக் கூறிய சமூகப் போராளியும் தனிப்பெரும் ஆய்வாளருமான அம்பேத்கரை அயற்சியுறச் செய்த கொடூர மதம் இந்து மதம். சொந்த மதத்தின் பெரும்பான்மை மக்களைச் சூத்திரர்களாய், சேரிச் சிறைகளில் அடைக்கப்பட்ட தலித்துகளாய்ப் பிரித்து வைத்து, அவர்களுக்குப் பொது அனுபவத்தை, பொது உரிமையை வழங்கிப் பொது மக்க்ளாய் மாற்றாமல் தனக்குள்ளேயே மேல் சாதி கீழ் சாதி என ‘அன்னியப்படுத்தி’ ஒருவரையொருவர் தாக்கிக் கொள்கிற அளவிற்கு அகமும்-புறமும் வெறுப்பை உமிழ்ந்து திரிவதே இந்து மதத்தின் சித்தாந்தம். அதன் தலையில் பிறந்த காசு. கண்ணன் திமிரெடுத்த சாதியில் பிறந்த குற்ற உணர்வு எதுமின்றிக் கரும்பலகை எடுத்துக் கொண்டு மதச் சார்பின்மை குறித்தும், இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்தும் வகுப்பெடுக்க வந்துள்ளார். அவருக்குக் கஞ்சிரா வாசிக்க வழக்கம் போல் ரவிக்குமார் இருக்கிறார். சரி .கண்ணனிடம் நாம் கேட்க விரும்புவது, ஊர் சூத்தை கழுவுறது இருக்கட்டும் கண்ணா உஞ்சூத்தை எப்பக் கழுவுவாய் என்பதுதான். இந்து மதத்தால் அம்பேத்கர் பட்ட அவதிகள் தொடங்கி அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற சட்டத்திற்குச் சங்கராச்சாரி தடை வாங்கியது தொடர்ந்து, இன்று தலித்கள் வாயில் ‘பீ’ திணித்தது வரையிலான இந்து மதக் கொடுமைகளை எத்தனை இந்துக்கள் விமர்சித்துள்ளீர்கள்? அவர்களில் கலை இலக்கியவாதிகள் எத்தனை பேர்? பத்திரிகையாளர்கள் எத்தனை பேர்? இவற்றிற்கெல்லாம் மேலாக பார்ப்பனர்கள் எத்தனை பேர்?‘ஒவ்வொரு இஸ்லாமியப் பெண்ணின் யோனியிலும் இந்துக்களின் விந்தை நிரப்பி புனிதப்படுத்து’ என்கிற குரு கோல்வால்க்கரின் வெறித்தனத்தைப் ‘பம்பாய்’ திரைப்படத்தில் திரைக்கதையாக மாற்றியவர் பார்ப்பனர் மணிரத்னம். குண்டு வைத்து யாரையோ கொலை செய்யும்போதும் அமைதியாக இஸ்லாமியர் தொழுகை நடத்துவது போன்று இஸ்லாமியர் எதிர்ப்பை ‘ரோஜா’ திரைப்படத்தில் நேரடியாகத் தொடங்கி வைத்தார் அவர். அதன் தொடர்ச்சியாய் ‘பாபா’ ‘நரசிம்மா’ என எல்லாத் திரைபடங்களிலும் இஸ்லாமியர்கள் குற்றவளிகளாய், வன்முறையாளர்களாய் சித்தரிக்கப்படுகின்றனர். இதெல்லாம் வன்முறையாக கா.சு.விற்கும், கண்ணனுக்கும் அவர்களின் மதச்சார்பின்மை மூளைக்கும் உறுத்தாது. ஆனால் அவலச் சூழலில் வாழ்கின்ற இஸ்லாமியருக்கு ஆதரவுக் கரங்களை நீட்டும் இந்துத்துவ எதிர்ப்பாளர் அ. மார்க்சும் இஸ்லாமியருக்கான இன்றைய பிரச்சனைகள் குறித்து எழுதும் தோழர் ஷாஜகானும்தான் மதச்சார்பின்மைக்கு எதிரிகளாக அடிப்படைவாதிகளை ஆதரிப்பவர்களாக உறுத்தும். சாதி மதக் கலவரங்களை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுகிற ‘தினமலரின்’ விளம்பரப் பணத்தில் பத்திரிகை நடத்துபவர்கள் அல்லவா இவர்கள். ஒரே குட்டையிலிருந்து வரும் இந்துத்துவ நோய் பரப்பும் கிருமிகளில் சிறுசு பெரிசு (பத்திரிகை) என்பதெல்லாம் வசதியான பெரும் மோசடிதான்.‘மதவாதப் போக்கைச் சிறுபான்மை, பெரும்பான்மை எனப் பிரித்து அணுகுவது பொருத்தமானதல்ல’ என்கிறார் கண்ணன். சூலத்தைக் கையில் கொடுத்துக் கொள்ளையடித்துக் கொள், கொலையும் செய்து கொள் என்று V.H.P., R.S.S. சொல்வதும், தங்களைத் தற்காத்துக் கொள்ள இஸ்லாமியர்கள் அணி திரள்வதும், எழுதுவதும், பேசுவதும் ஒன்றல்ல. இந்தியாவில் நிகழ்ந்த எந்த மதக் கலவரத்தை இஸ்லாமியர்கள் முன் நின்று செய்தார்கள்? ‘இசுலாமியத் தீவிரவாதிகள்’ என்பது ஊடகங்களும் அரசும் இணைந்து உருவாக்கிய கருத்துப் பிரச்சாரம்தான். தேர்தல் அறுவடைக்கானதும்கூட. மூடிய அறைகளுக்குள் நிகழ்த்தப்படுகின்ற விசாரணைகள், அதன் முடிவுகள் அடிப்படையில் சிறுபான்மையினரிடம் மதவாதமுள்ளது என்பதும் ஆபத்தானது. ‘எல்லா நீதிபதிகளும் ஜாதி பார்க்கிறார்கள்’ என ஒய்வு பெற்ற நீதிபதி ஒருவர் வெளிப்படயாகக் கருத்து தெரிவித்ததை விவரணமாகக் கொள்ளும்போது, நாம் இந்த நாட்டில் எந்த நிறுவனத்தைத்தான் முழுமையாக நம்புவது?சூழலின் கருத்திலிருந்து விடுபட்டு யோசிப்பவர்கள் யார்? இந்து அடிப்படைவாதத்தை மையமாகக் கொண்டு நடந்தேறிவரும் இனப் படுகொலைகளுக்கும் இசுலாமியத் தற்காப்பு அரசியலுக்கும் வித்தியாசம் தெரியாதவரல்ல கண்ணன். சிறுபான்மையினரை ராமகோபாலன், தொகாடியா, சங்கராச்சாரிகள் மிரட்டுவது போல் பெரியாரிய, இடதுசாரிச் சிந்தனையாளர்களும் மிரட்ட வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். அதற்காகத்தான் ‘இஸ்லாமிய அடிப்படைவாதம்’ எனத் தலைப்பிட்டுக் கீதோபதேசம் செய்கிறார்.‘சமமற்றவர்களைச் சமமாய் நடத்துவது சமத்துவத்திற்கே எதிரானது’. (அ. மார்க்ஸ், ‘இந்துத்துவவம் ஒரு பன்முக ஆய்வு’) சுதந்திரமடைந்ததாய்ச் சொல்லப்படுகின்ற அய்ப்பது ஆண்டுகளில் இந்துத்துவத்தால் புறநிலை எதிரிகளாக நிறுத்தப்பட்ட இஸ்லாமியர்கள் அரசியல், சமூக, பொருளாதார வளர்ச்சி நிலையில் அடைந்த பயன்தான் என்ன? இட ஒதுக்கீடு உண்டா? பாராளுமன்றம், சட்டப் பேரவைகளில் போதிய பிரதிநிதித்துவங்கள் உண்டா? இந்து முன்னனிக்குத் துண்டறிக்கை தயாரிக்கும் கண்ணனுக்கு இதெல்லாம் இந்து அடிப்படைவாதமாகத் தெரியாது. 97% சொந்தச் சமூகத்தைச் சுரண்டிக் கொழுக்கும் பார்ப்பனப் பன்றிகளின் கரங்கள் இதற்கெல்லாம் நீளாது. (தீண்டாமை குறித்தும் சாதியம் குறித்தும் குற்றவுணர்ச்சி எந்த இந்துவிற்காவது வந்ததுண்டா?) ஆனால் இந்துத்துவத்தின் பொய்களை அம்பலப்படுத்தினால் அ. மார்க்சைத் திட்டுவதும், கேலி செய்வதும்தான் காலச்சுவடின் பிராதான நடவடிக்கை.அனைத்துப் பாசிசங்களுக்கும் அதிபதிகளான இந்துத்துவவாதிகள் சொல்கிற ‘Suedo Secularism’ மாதிரிதான் காலச்சுவடு கும்பல் செய்கிற ‘மதசார்பின்மை மயிர் ஆய்வு’. இந்துத்துவத்தையோ, இந்து மதத்தையோ அம்பேத்கார், பெரியார் தொடங்கி அ.மார்க்ஸ் வரைக்கும் விமர்சித்தால் முதலில் வெகுண்டெழுபவர்கள் பார்ப்பனர்களாயிருக்கிறார்கள். ஏனென்றால் அதன் வீழ்ச்சியினால் தலையில் பிறந்த சாதிகளின் மண்டை தரையில் விழுந்து உடையும் என்கிற அச்சம்தான்.‘பிறக்கின்ற ஒவ்வொரு இந்துவும் ஏற்கனவே வாழ்ந்து செத்துப்பொன மனிதர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றி அடுத்த தலைமுறையை அதனடிப்படையில் உருவாக்கவே வாழ்கிறான். இவனிடம் புதியவைகளைக் காண இயலாது’ என்பார் அம்பேத்கார். குறிப்பிட்டுச் சொல்வதானால் இந்து நம்பிக்கையில் சாதியப் படிநிலைக்கேற்ப நயவஞ்சகம் அதிகரித்துப் போகுமே தவிர, அதற்கெதிரான மனம் உருவாகும் சாத்தியம் அதில் இல்லை. இந்துச் சமூகம் கட்டமைக்கிறப் பார்ப்பன மனநிலை எப்படி இருக்கும் என்பதற்குக் காலச்சுவடும், கண்ணனும் உதாரணம்.‘ இன்று தமிழகத்தில் செயல்படும் எந்த இஸ்லாமியக் குழுவிலும் இஸ்லாமிய மூல நூல்களை நவீனப் பார்வையில் அணுகும்போக்கு இல்லை’ என்கிறார் கண்ணன். இந்துத்துவம் இஸ்லாத்தை வெறுப்பதற்கான அடிப்படை நோக்கமே அதனுள்ளிருக்கும் நவீன சமூகத்திற்கான விடுதலைக் கூறுகள்தான். மேற்கின் சிந்தனையாளர்கள் எல்லாம் இஸ்லாத்தில் நவீன அறிவியலின் கூறுகள் மிளிர்வதை வியக்கின்றனர். அய்ரோப்பிய நாடுகளின் சுரண்டலுக்கு ஆட்படுகிற ஹைத் போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள கருப்பின மனிதர்கள் கூண்டோடு இஸ்லாத்திற்கு மாறுவதும், அதற்கு மேல் செப்டம்பர் 11 சம்பவத்திற்குப் பிறகு இஸ்லாத்திற்கு எதிராக அமெரிக்கா செய்த எதிர்ப்பிரச்சாரங்களையும் மீறி ஆயிரக்கணக்கான வெள்ளை அமெரிக்கர்கள் மதம் மாறியதும், இஸ்லாத்தில் உள்ள நவீனம்தான்.சாதியத் துயரத்தை, தீண்டாமையைச் சுமந்து திரியும் பழமைவாதப் பிடியில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கும் இந்தியச் சூழலில் பிறந்த ஒரு தலித்திற்கு, ‘இறைவனை நேசிப்பதாய் இருந்தால் பக்கத்து வீட்டுக்காரனை நேசி’ என்ற குர்ரான் சொல்கிற செய்தியைவிட, கட்டித் தழுவிக் கொள்கிற, ஒரே தட்டில் சாப்பிடுகிற செய்கைகளைவிட நவீனப் பார்வை வேறு எதில் உள்ளது? உலகமயமாக்கலின் கடும் பொருளாதார நெருக்கடியில் கூட ‘வேலைக்குப் போகிற பெண்கள் 90 சதவீதம் ஒழுக்கக் கேடானவர்கள்’ எனப் பெண்களைச் சமையலறையோடு கட்டிப் போடுகின்ற சனாதன மடங்களை, அதன் வைதீகத் தத்துவங்களை, அந்த சங்கராச்சாரிகளை ஏந்தித் திரியும் மதத்திலிலிருந்து கொண்டு இஸ்லாமியருக்கு நவீனப் பார்வை கிடையாது என்பது எவ்வளவு அம்மாஞ்சித்தானமானது. நவீன சமூகம் தான் நவீனப் பார்வையை உருவாக்கும். இந்தியாவில் நவீன சமுகம் உருவாக வேண்டுமானால் முதலில் இந்து மதத்தை அடியோடு அழிக்க வேண்டும் எனப் பெரியார், அம்பேத்கார் கூறியதை நாம் நினைவில் கொள்வது நல்லது.‘மீனாட்சிபுரத்தில் இஸ்லாத்திற்கு மாறிய தலித் பெண்களின் நிலை என்ன என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது’ என்கிறது காசு.மேல் சாதியினரின் அடக்கு முறைக்கும் இழிவிற்கும் அவர்கள் இப்போது ஆளாக வேண்டியதில்லை. அதே சமயம் சுதந்திரங்களும் கூடவே பறிபோய்விட்டன என மொட்டைப் பாப்பாத்தியின் பேரன் கண்ணன் தலித் பெண்ணியமெல்லாம் பேசுகிறார். கிராமங்களில் நிகழ்கின்ற தலித்களின் மீதான அனைத்து வன்முறைகளிலும் கடுமையாக மன, உடல் ரீதியாகத் துன்புறுத்தப்படுவவர்கள் தலித் பெண்கள். தலித் ஆண்கள் மீது நிகழ்த்தப்படுகின்ற வெட்டுக் குத்து மாதிரியானவை மட்டுமல்ல இது. தனக்குச் சம்மந்தமோ, அறிமுகமோ அல்லாத ஆண்கள் உயர் சாதி என்கிற ஒரே தகுதியோடு வன்புணர்ச்சி செய்துவிட்டுப் போகிற வசதியை வேறெந்த மதமும் பிறவிச் சலுகையாய் வழங்குவதில்லை என்பதைப் பண்ருட்டி அருகில் உள்ள ‘சிறு தொண்டமாதேவி’ சம்பவங்கள் உணர்த்துவதோடு, அப்படி வன்புணர்ச்சியில் ஈடுபடுகிற மிருகங்களை ‘உயர் சாதியினர் இது போன்று செயல்படமாட்டார்கள்’ என்று சட்டப்பூர்வமாக விடுதலை செய்கின்ற ‘நீதியரசர்களை’ பன்வாரிதேவி வழக்குகளில் நாம் பார்த்து வந்துள்ளோம்.இதெல்லாம் இந்து மதத்திலிருப்பதால் நேர்கிற பெரும் பிரச்சனைகள் இல்லை. ஆனால் இஸ்லாத்திற்கு மாறிய பெண்களுக்கு முக்காடுதான் பிரச்சனை அதை விலக்குவதுதான் விடுதலை என்கிறாரா கண்ணன். மீனாட்சிபுரம் என்றதும் குமரி மாவட்டத் தோள்சீலைப் போராட்டம் நினைவிற்கு வருகிறது. உயர் சாதிப் பிண்டங்களுக்குக் கிளர்ச்சியூட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்கிற சாதித் திமிர் கீழ்சாதிப் பெண்கள் மார்பில் துணி போடவே அனுமதிக்காததை எதிர்த்து அம்மக்கள் நடத்திய வீரம் செறிந்த போராட்டமும் அதற்கு முழுமையாகக் கிறித்தவ மதப் பாதிரியார்கள் துணை நின்றதும் இந்து மதத்தால் இழிவுபடுத்தப்பட்ட மக்களின் வர்க்க சாதிய வரலாறு. மார்பில் துணி போடாக்கூடாது என்றதும் பார்ப்பனீயம், இஸ்லாமிற்கு மதம் மாறிய தலித் பெண்களின் சுதந்திரம் முக்காடாய் பறிபோய்விட்டது என்று முகாரி பாடுவதும் பார்ப்பனீயம். ‘பேச நா இரண்டுடையாய் போற்றி’ (நன்றி: அண்ணாவின் ‘ஆரியமாயை’). இஸ்லாத்தை நேசித்தவர் பெரியார். ‘திராவிட மதத்திற்கான அரபுச் சொல் இஸ்லாம்’ எனக்கவிதை பாடியவர் அவர். அப்படிப்பட்டப் ‘பெரியாருக்கு இந்து மனோபாவம் இருந்தது’ என யாருமே நம்ப முடியாத குற்றச்சாட்டைக் கூறி வெட்டி, ஒட்டி எழுதிவரும் எடுபிடிகளைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு கண்ணன் அளக்கும் அளப்புகளை யார் நம்புவது?‘இஸ்லாமைத் தூய்மைப்படுத்தி அதில் கலந்துள்ள இந்திய, தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளை நீக்கி, ஆச்சார மயமாக்கும் ஒரு போக்கு உள்ளது. வீட்டுத் தரையைச் சாணியிட்டு மெழுகுவதிலிருந்து தர்கா வழிபாடு வரை பிராந்தியப் பண்பாட்டு அம்சங்களை இஸ்லாமியர்களிடமிருந்து ஒழித்துக் கட்டும் நோக்கோட்டு செயல்பட்டு வரும் வஹாபி இயக்கத் தாக்கம் பரவி வருகிறது’ எனக் கண்ணன் கடுகடுப்பது நெகிழ்ச்சியை வலியுறுத்துவது மாதிரித் தோன்றலாம். ஆனால் தூய்மை தீட்டு, ஆச்சாரம் இவைகளுக்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பு உண்டா? ஆனால் இந்து மதத்திற்கும் அய்ரோப்பியப் பாசிசத்திற்கும் இவ்வகையிலான தொடர்புகள் உண்டு. தாழ்த்தப்பட்டவனைத் தொடுவதை, அவன் சுவாசித்த காற்றைப் பார்ப்பனர் சுவாசிப்பதைத் தீட்டு என்கிறது மனு தர்மம். அப்படியான அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் இந்தியக் கிராமங்கள். சுகாதாரமற்ற இடத்திலேயே பறையனாய், பள்ளனாய், சக்கிலியனாய்த் தள்ளி வைத்துவிட்டு அவன் சமத்துவம் கோரினால், சாமி என் தெருவிற்கும் வர வேண்டும் என்றால், பொதுக் கிணறு குளங்களை பார்ப்பன சூத்திர சூத்துகளால் மூடிவைத்து கொண்டு, “நீ சுத்தமாயில்லை, தனித்தனியாகத்தான் கோவிலுக்கு வரணும்” (அதிலும் பிரிவினைதான்) என அதிகாரம் செய்வதும், இப்படி இழிவுபடுத்தும் மதத்தில் இருக்கமாட்டேன் என்று அறிவித்தால் ‘மதம் மாற்றத் தடைச் சட்டம்’ கொண்டு வருவதும் சிறைத் தண்டனை என மிரட்டுவதும் எந்த மதம் கண்ணா?யாரையும் மார்போடு கட்டித் தழுவிக் கொள்ளும் இஸ்லாத்தில் தூய்மை என்பது மனிதப் பொதுவானது. ஆச்சாரம் என்ற பேச்சுக்கே அங்கு இடமில்லை. தனது பத்திரிக்கையிலிருந்த மனுஷ்யபுத்திரன் என்கிற ஒரேயொரு இஸ்லாமியரையும் விரட்டிவிட்டுப் பார்ப்பான ஆச்சாரம் அனுஷ்டிக்கின்ற கண்ணனுக்கு இஸ்லாத்தைப் பற்றிப் பேச எந்த அருகதையும் கிடையாது. பசுவைப் புனித விலங்கு என அறிவிக்க சங்பரிவார் கோருகிற காலத்தில் அந்தக் கும்பலின் குரங்கொன்று ஒதுகிறது, “இஸ்லாமியர்கள் சாணியால் வீட்டை மெழுக வேண்டும், அதுதான் தமிழ்ப் பண்பாடு.” மாயக் கண்ணனின் பார்ப்பன இந்துச் சாயம் வெளுத்தது இப்போது புரிகிறதா? இஸ்லாமியரை இந்து மயமாக்கும் அப்பட்டமான முயற்சி தானே இது. புறநிலையில் எதிரியாக்கப்பட்ட இஸ்லாமியனுக்கு மாட்டுப் பீ. அகநிலையில் அடிமையாக்கப்பட்ட தலித்துகளுக்கு மனிதப் பீ.தமிழ்ச் சுழலில் இந்து மதச் சடங்கு வடிவங்களான சமாதி வணக்கத்தையும், சடங்குகளையும் முஸ்லிம்களிடமிருந்து அகற்றப் பாடுபட்டு வருவது த.மு.மு.க.போன்ற இயக்கங்கள்தான். அவற்றை மனதில் வைத்துதான் வஹாபி இயக்கம் எனக் கரித்துக் கொட்டுகிறார் காசு கண்ணன். பார்ப்பானுக்கு அடிமைச் சேவகம் செய்வதற்கென்றே இருக்கின்ற இந்து மதத்திடமிருந்து இஸ்லாத்தைக் காக்க பெரியாரே இது போன்று பேசியும் எழுதியும் உள்ளார் என்பது நினைவு கூறத்தக்கது. 90-களில் தலித் இலக்கியத்தை ஒதுக்கியதற்காக ‘இந்தியா டுடே’ இதழுக்கெதிராக ‘நிறப்பிரிகை’த் தோழர்கள் எடுத்த எதிர்க் கலாச்சார ‘பீ துடைக்கும்’ நடவடிக்கையைப் போன்று, இன்று காலச்சுவடு மதசார்பின்மை சிறப்பிதழை இஸ்லாமியர்களும், மதச்சார்பின்மை பேசுவோரும், இந்துத்துவ எதிர்ப்பு சக்திகளும் ‘பீ’ துடைத்து அனுப்ப அனைத்து தகுதிகளும் உண்டு.“முந்தைய தலைமுறை இஸ்லாமியரிடையே காணப்பட்ட திராவிட, காங்கிரஸ், கம்யூனிச இயக்கச் சார்புகள் புதிய தலைமுறையினரிடையே பெருமளவு இல்லை. இஸ்லாமிய இயக்கங்களே இவர்களின் ஆதரவைப் பெறுகின்றன .இந்தப் போக்கு அதிகார மையங்களில் அச்சமூகத்திற்கு இருக்க வேண்டிய பரவலான தாக்கத்தை பலவீனப்படுத்தக்கூடியது” என முதலைக் கண்ணீர் வடிக்கும் கண்ணன் தனது கட்டுரை முழுக்க குற்றப்பத்திரிக்கை வாசித்ததையும், தீவிரவாதிகள் எனத் தீர்ப்பு எழுதியதையும் என்னவென்று சொல்வது? 50 ஆண்டுகளில் பல கட்சிகளில் இருந்துள்ள இஸ்லாமியரையும், தலித்துகளையும் எல்லாக் கட்சிகளும் பயன்படுத்திக் கொண்டு அவர்களின் சமூக நலன்களைப் புறக்கணித்து வந்ததில் உருவானதுதான் இஸ்லாமிய, தலித் இயக்கங்கள். இஸ்லாமியருடன் நோன்புக் கஞ்சி குடித்துத் தொப்பி மாட்டிக் கொண்டு போஸ் கொடுப்பதற்கு மட்டுமே ஒவ்வொரு கட்சியும் இஸ்லாமியச் சகோதரர்களைப் பயன்படுத்தி வந்தது.பாபர் மசுதியை இடிக்கும்வரை அவர்கள், தேசிய அளவில் காங்கிரசை நம்பியிருந்தும் மாநிலத்தில் திராவிடக் கட்சிகளை நம்பியிருந்தும் மோசம் போனதுதான் மிச்சம். இஸ்லாமியருக்குப் பாதுகாப்பாய் கண்ணன் சொல்கிற கட்சிகள் இருந்திருந்தால் குஜராத்தில் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டுச் சொந்த தேசத்தில் அகதி வாழ்க்கை வாழ நேர்ந்திருக்குமா? வாஜ்பாயிடம் கலைஞர், ஜெ.யிடம் வீரமணி, இந்துத்துவத்தைத் தொடர்ந்து எதிர்த்து வருபவர்களாயினும் கம்யூனிஸ்ட் தோழர்கள் தமது வழக்கமான இறுக்கத்துடன் மதசார்பின்மை பேச, நிற்கதியாய் நின்ற இஸ்லாமியர் தனியே அணி திரள நேர்ந்தது துயரம் மிக்கது. “நாடு முழுவதும் உள்ள மசூதிகளை உடைப்பேன்” என்கிற தொகாடியாவை, இஸ்லாமியர் இந்த தேசத்தை நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்னும் R.S.S. சுதர்சனனைக் கறாராகக் கேள்வி கேட்க, இஸ்லாமியரைக் கட்டித் தழுவ யார் உளர்?‘ இசுலாமியரின் குறைபாடுகளை இஸ்லாமியர்களோ, பிற அறீவுஜீவிகளோ விவாதிப்பதில்லை. இன்குலாப் ஒரு விதிவிலக்கு’ என்கிறார். இதுதான் பார்ப்பனக் குசும்பு. இஸ்லாமியருக்குள் ஜனநாயகம் இன்குலாப் பேசுகிறார் என்றால் அவரிடமிருந்து கண்ணன் மாதிரியான பார்ப்பனர்கள் தன் கேவலமான இந்து சமூகத்தை விமர்சிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். தவிரவும் இன்குலாப்பிற்கு மார்சியம், பெரியாரியம், தலித்தியம் போன்ற பொது சமூகத்தை உருவாக்கப் போராடுகின்ற அனுபவ விழுமியங்கள் உண்டு. ஆனால் ஷாஜகானின் ‘கறுப்பு’ தொகுப்பில் உள்ள கட்டுரையை V.H.P. யின் துண்டறிக்கையோடு முடிச்சுப் போடுகிற சனாதன மண்டை மட்டுமே கண்ணனிடம் உண்டு.“கட்டுண்டு கிடந்த நமது சுன்னிகளை நாம் இன்று அவிழ்த்துவிட்டோம். பீபிகளின் இறுக்கமான யோனிகளை நாம் அகட்டிவிட்டோம்” (குஜராத் 2002- அர்த்தங்களும் உள் அர்த்தங்களும் - அ. மார்க்ஸ்) என்று ஆண் குறியின் வன்முறையை பாசிசப் பெருமிதத்தோடு கொண்டாடுகிற V.H.P.- யின் துண்டறிக்கையைத் தற்காப்பு அரசியல் பேசும் ஷாஜகான் கட்டுரையோடு ஒப்பிடுவது இந்துத்துவ மூர்க்கம் கொண்டது. செப்டம்பர் 11 -ல் இடிக்கப்பட்ட நியூயார்க் கோபுரத்தை “அமெரிக்காவின் அழகிய ஆண் குறிகள்” என அய்ஸ்கிரிம் சாப்பிடுவது மாதிரி காலச்சுவட்டில் சிலாகித்து எழுதியவர் பார்ப்பனக் கண்ணன். இது போன்றக் கட்டுரை R.S.S.-சின் ‘விஜயபாரத’த்தில் மறுபிரசுரம் செய்யப்படலாம். அவரது உள் மனம் விரும்புகிறவாறு V.H.P.- யின் துண்டறிக்கையாகவும் மாறலாம். V.H.P.யின் குறிகளும் கண்ணன் சிலாகிக்கும் அமெரிக்கக் குறிகளும் இஸ்லாமிய எதிர்ப்பு என்பதில் ஒன்றிணையும் தன்மையுடையது. ‘மக்களை இராணுவமயமாக்கு இராணுவத்தை இந்து மயமாக்கு’ என்கிறான் கண்ணன்களுக்கு குருவான தலைமை சைக்கோ. அவனது வார்த்தைகளைச் சிறுபத்திரிகைத் தளத்தில் இன்று “காலச்சுவடு மதச்சார்பின்மை சிறப்பிதழ்” என்ற பெயரில் செயலாக்க முனைந்திருக்கிறது.வருடம் முழுக்க இந்துத்துவப் பிரச்சாரம் செய்துவிட்டு திடீரென வாசகர் நெருக்கடிகளால் அது இஸ்லாமிய ஆதரவு முகமூடியையும் தற்காலிகமாக அணியலாம். தன் கட்டுரையில் வஹாபி இயக்கமென மோசமாகக் குறிப்பிடும் இயக்கத் தோழர்களிடமிருந்து கட்டுரை கூட வாங்கி வெளியிடலாம். இதனாலெல்லாம் அதனுடைய பார்ப்பன அயோக்கியத் தனத்தை மறைத்துவிட முடியாது. மதச்சார்பின்மை பேசுபவர்களும், இஸ்லாமியர்களும் இவர்களை நம்பத் தயாராக இல்லை. அதனால்தான் ‘குஜராத் படுகொலை’ சம்பவத்திற்காகக் காசு பாசாங்கு செய்து நிதி திரட்டிய கூட்டம் அட்டர் பிளாப். தீஸ்தா செதல்வாடும் கூட இவர்களின் கூட்டத்தைப் புறக்கணித்தார்.“பாராளுமன்றம், சட்டப் பேரவைகளில் இந்துப் பெரும்பான்மையே இருக்கக்கூடாது. அது எதிர்காலத்தைப் பாசிசத்திற்கு இட்டுச் செல்லும் அபாயமுடையது” என அரசியல் நிர்ணய சபையில் வாதிட்டுத் தோற்றவர் அம்பேத்கர். ஆனால் இன்று அதைவிட வெறித்தனமாகப் பத்திரிக்கைத் தளங்களில் இஸ்லாமிய எதிர்ப்பு என்கிற பாசிச அலை உருப்பெற்று வளர்ந்து வருகிறது. அதைச் சிறு பத்திரிக்கைத் தளங்களில் பார்ப்பனர்கள் தொடர்ச்சியாகச் செய்வது கவலை கொள்ளத்தக்கது. நடுவில் ‘தாய்மண்’ணிலும் ‘காலச்சுவட்டி’லும் ஒரே நேரத்தில் ரவிக்குமார் போன்றவர்கள் சனாதனக் கண்ணனுக்கு ஜால்ரா அடிப்பதைத்தான் நம்மால் சகிக்க முடியவில்லை. மத நீக்கம் குறித்துப் பேசியவர் பெரியார். ’செக்குலரிசம்’ என்ற ஆங்கிச் சொல்லிற்கு மத நீக்கம் என்ற உண்மையான பொருள் கொண்டறிந்து சமூகத் தளத்தில் அனைத்துத் துறைகளிலும் மத நீக்கம் கோரியவர் பெரியார். ஆனால் பெரியார் எதிர்ப்பு என்கிற, பார்ப்பனரை அண்டிப் பிழைக்கும் அவல அரசியல் ரவிக்குமாரை “தமிழ்நாட்டில் மதச்சார்பின்மை அக்கறை தொண்ணூறுகளில் அதிகரித்தது” என்று உளருகிற வரைக்கும் கொண்டு சென்றுள்ளது.“மதச்சார்பின்மை அதன் அரசியல் பயன்களை அறுவடை செய்பவர்கள் எவரோ சிலர்” என இந்துத்துவ எதிர்ப்பு அரசியலாளர்களை கிண்டலடிக்கிறார். அவரது கட்டுரை முழுக்க, ‘தர்மா குமார் அதை மறுக்கிறார், சஞ்சய் சுப்ரமணியம் இதை மறுக்கிறார்’ என மார்க்சிய அறிஞர்கள் கூற்றையெல்லாம் மறு,மறுவென மறுத்திருக்கிறார். N.C.E.R.T-யில் நிரப்பப்பட்ட இந்துத்துவப் பேர்வழிகளும் மார்க்சிய வரலாற்று ஆசிரியர்களான ரெமீலா தாபரை மறுக்கிறார்கள், பணிக்கரையும் மறுக்கிறார்கள். எல்லாம் நாணயத்தின் மறுபக்கம்தான் போங்கள். இதில் உச்சபட்சம் என்னவெனில் ‘மதமற்றம்’ குறித்த அறிஞர்கள் கூற்றை தானும், தர்மா குமாருமாய் மறுத்தும் ஆமோதித்தும் வரும் ரவிக்குமாருக்கு அந்த விஷயத்தில் அம்பேத்கரின் கருத்துக்கள் தேவையில்லை போலும். அல்லது அவர் கரைத்துக் குடித்த அம்பேத்கர் ‘மதமற்றம்’ விஷயத்தில் மட்டும் செரிக்கவில்லை போலும்.நமக்குள்ள கவலை எல்லாம் பார்ப்பனர்கள் நேரடி எதிரிகள் என முடிவு செய்துகொள்ளக் கண்ணன் போன்றோர் உதாரண புருஷர்கள் தான் எனத் தெளிவாகிவிடுகிறது. ஆனால் தலித் அரசியலைப் பேசிக்கொண்டு கண்ணனுக்கு முகமூடியாக, அவருக்கு அணுக்கமாக ‘மதசார்பினமை’யை விவாதிப்பது தலித் அரசியலுக்கு ஆபத்தானது என்பதை அவரை அடையாளப்படுத்திக் கொள்கிற அரசியல் தோழர்கள் உணர்வது நல்லது. மறைந்த தத்துவக் கவிஞர் குடியரசு மா.பொ.சி.யை “திராவிடத்தில் இரை தேடிவிட்டு தேசியத்தில் முட்டை இடும் மோசடிக் கோழி” என்பார். மார்க்சிய - லெனினியக் குழுக்களில் புரட்சிகர புருடா விட்டு அம்பேத்கர் - பெரியார் அரசியல் விவாதங்களை நிகழ்த்திய ‘நிறப்பிரிகை’யில் பெயர் சம்பாதித்துவிட்டு பார்ப்பன - காலச்சுவட்டில் முட்டையிடுகின்ற “சிந்தனையாளர்” ரவிக்குமாருக்கும் இது பொருந்தும்.

திங்கள், 3 ஆகஸ்ட், 2009

கடந்த மாதம் க்ரைம் 2

Sunday, 05 July, 2009
தாயை கொன்ற அண்ணன் கைது

சென்னை, ஜூலை 5: பணத் தகராறில் தாயை தள்ளிவிட்டு கொலை செய்ததாக அவரது மகளை போலீசார் கைது செய்தனர். உரிய சான்றிதழ் இல்லாமல் தகனம் செய்ததாக இரு மயான ஊழியர் களும் கைது செய்யப்பட்டனர். வளசரவாக்கத்திலுள்ள சகதாரா நகரைச் சேர்ந்தவர் நாராயணி (வயது 74) இவர் தன் மூத்த மகன் பரமேஸ்வரனுடன் (வயது 50) வசித்து வந்தார். இவரது இளைய மகன் அனந்த நாராயணன் (வயது 40) டெல்லியில் பணியாற்றி வருகிறார்.
.
நேற்று மன்தினம் பரமேஸ்வரன் தன் மகளின் கல்விக்கடனுக்கு மாதத் தவணை கட்டுவதற்கு தன் தாயிடம் ரூ.1000/ கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு நாராயணி தர மறுத்ததாகவும், அப்போது ஏற்பட்ட தகராறில் பரமேஸ்வரன் தன் தாயை பிடித்து தள்ளியதாகவும் கூறப்படுகிறது.இதில் டைனிங் டேபிள் மீது விழுந்த நாராயணிக்கு தலையில் காயம் ஏற்படவே அவரை சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார் பரமேஸ்வரன், அங்கு நாராயணியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.பின்னர் தாயின் உடலை எடுத்து வந்து டெல்லியில் உள்ள தன் தம்பி மற்றும் உறவினர்களுக்கு சொல்லி இறுதிச் சடங்கு நடத்தி உடலை வளசரவாக்கம் சுடுகாட்டில் எரித்து விட்டனர். அதன் பின்னர் இரவில் துக்கம் தாங்காமல் கதறி அழுத பரமேஸ்வரன், தான் தள்ளிவிட்டதால் தான் அம்மா இறந்து விட்டதாக கூறியுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த அவரது தம்பி அனந்த நாராயணன், போலீசில் சென்று புகார் தர, தாயை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் போலீசார் பரமேஸ்வரனை கைது செய்தனர். மேலும் மரணத்துக்கான காரணத்தை எடுத்துரைக்கும் மருத்துவமனை சான்று இல்லாமல் உடலை எரித்ததாக சின்னகுட்டி, சீனிவாசன் என்ற இரு மயான ஊழியர்களையும் போலீசார் கைது செய்தனர்.
மூதாட்டியிடம் கொள்ளை

சென்னை, ஜூலை 5: கே.கே.நகரில் ஒரு வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் நூதன முறையில் 15 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற பெண் ஊதுபத்தி வியாபாரியை தேடி வருகின்றனர்.
.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கே.கே.நகர் சத்யா கார்டனில் வசித்து வருபவர் துவாரகா நாத். இவரது தாயார் சரோஜா ராகவன் (வயது 85). நேற்று துவாரகா நாத் தனது மனைவியுடன் திருச்சிக்கு சென்று விட்டார். மாலையில் பேரன் ஸ்ரீவத்சனும், தனது மனைவியுடன் ஷாப்பிங் சென்று விட்டார். அப்போது மூதாட்டி சரோஜா ராகவன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது ஊதுபத்தி விற்கும் ஒரு பெண் வந்து சரோஜா ராகவனிடம் பேச்சு கொடுத்துள்ளார். இதுபோல தானும் ஒருமுறை வீட்டில் தனியாக இருந்த போது சில மர்ம நபர்கள் வந்து தான் அணிந்திருந்த நகைகளை கழற்றி கொள்ளையடித்து சென்று விட்டதாக கூறியுள்ளார்.எப்படி அந்த கொள்ளையர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்றார்கள் என்பதை சரோஜா ராகவனிடம் அந்த பெண் செய்து காட்டியிருக்கிறார். இதற்காக மூதாட்டி அணிந்திருந்த நகைகளையெல்லாம் அவர் கழற்றியிருக்கிறார். பின்னர் மீண்டும் அவற்றை போடுவது போல போட்டு 15 சவரன் கொண்ட 2 செயின்கள் மற்றும் 3 வளையல்களை அந்த பெண் சாமர்த்தியமாக அபகரித்து சென்று விட்டார்.ஆயினும் அந்த மூதாட்டியின் வைர மூக்குத்தி உள்ளிட்ட சில நகைகளை மட்டும் அவர் எடுத்து செல்லவில்லை. பின்னர் பேரன் வீடு திரும்பியதும் தான் அந்த பெண் நூதன முறையில் நகைகளை கொள்ளையடித்து சென்றது மூதாட்டிக்கு தெரியவந்தது. இதனையடுத்து ஸ்ரீவத்சன் அளித்த புகாரின் பேரில் கே.கே.நகர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மூர்த்தி வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற அந்த பெண் வியாபாரியை தேடி வருகிறார்.
பெண்ணை கிணற்றில் வீசி கொலை

திருவண்ணாமலை, ஜூலை 6: திருவண்ணாமலை அருகே ஊமைப் பெண் ஒருவரை மர்ம ஆசாமிகள் கிணற்றில் தள்ளி கொலை செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
.
திருவண்ணாமலையை அடுத்த வேங்கிகால் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் கலைவாணி (வயது 30). இவருக்கு காது கேட்காது, பேசவும் முடியாது. கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் அதே ஊரைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கும், இவருக்கும் திருமணமாகி விவகாரத்து பெற்றவர். இவருக்கு சாருமதி என்ற சத்யா (வயது 8) என்ற பெண் குழந்தை உள்ளது.இந்நிலையில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் அவரும், அவரது தந்தை சுப்பிரமணியும் வேங்கிகாலில் உள்ள மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகம் பின்புறம் உள்ள பெருமாள் என்பவர் நிலத்தில் வேலை முடித்து விட்டு சாப்பிட்டுள்ளனர்.சுப்பிரமணி அங்குள்ள பம்புசெட் மோட்டார் அறையில் படுக்க சென்றார். சிறிது நேரத்தில் அவரது அறையை மர்ம ஆசாமி தாழ்பாள் போட்டாராம். அதை சுப்பிரமணி யார் என்று கேட்டுள்ளார். ஆனால் எந்த சத்தமும் வரவில்லை. அந்த நேரத்தில் மகள் கலைவாணியின் கூச்சல் சத்தம் மூன்று முறை கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணி கத்தியால் மோட்டார் அறையின் கதவை உடைத்து வெளியில் வந்து கலைவாணியைத் தேடினாராம். பின்னர் கிணற்றில் சென்று பார்த்தபோது கலைவாணி பிணமாகக் கிடந்தது கண்டு அவர் கூச்சல் போட்டார். அதை கேட்டு அங்கு பொதுமக்கள் ஓடி வந்துள்ளனர். உடனே கிணற்றில் இருந்து பிணத்தை வெளியில் எடுத்தனர். இது குறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ் சண்முகம் மற்றும் போலீசார் சென்று பிணத்தை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி.பன்னீர் செல்வம் வந்து பார்வையிட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தற்கொலை செய்த வாலிபர் தலை மீட்பு

தாம்பரம், ஜூலை 9: சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த வாலிபரின் தலை இன்று மீட்கப்பட்டது. தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் பூபேஸ் (வயது 24). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். வேலை பார்த்த இடத்தில் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் மனமுடைந்த இவர், ஊரப்பாக்கத்திற்கும், கூடுவாஞ்சேரிக்கும் இடையே ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
.
ரெயில் முன் பாய்ந்ததால் பூபேஸ் தலை துண்டாகி உடல் மட்டுமே தண்டவாளம் அருகே கிடந்தது. தகவலறிந்து தாம்பரம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பூபேசின் தலையில்லா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். அவரது தலையை போலீசார் அருகில் உள்ள பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.இந்நிலையில் இன்று காலையில் ஊரப்பாக்கம் ரெயில்வே தண்டவாளம் அருகே உள்ள ஒரு முட்புதரில் மனித தலை ஒன்று கிடந்ததை அப்பகுதி மக்கள் பார்த்து காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தனர்.தாம்பரம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டதில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட பூபேசின் தலையாக இருக்கலாம் என்று
மயக்க சாக்லெட் தந்து கொள்ளை

சென்னை, ஜூலை 9: வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவரிடம், பர்தா அணிந்த பெண் தண்ணீர் கேட்டு குடித்துவிட்டு மயக்க சாக்லெட்டை கொடுத்து அப்பெண் அணிந்திருந்த 10 சவரன் நகையை திருடிச் சென்றுள்ளார். நகையை பறிகொடுத்த பெண் மயக்க நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
.
இந்த நூதன திருட்டுச் சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை கொளத்தூர் சிலந்தி குட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 30). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஆனந்தி (வயது 22). செல்வம் வேலைக்கு சென்ற பின் ஆனந்தி வீட்டில் தனியாக இருந்துள்ளார். நேற்று பகல் இரண்டரை மணி அளவில் ஆனந்தி வீட்டிற்கு ஒரு பர்தா அணிந்த பெண் வந்துள்ளார். ஆனந்தியிடம் தாகமாக இருக்கிறது குடிக்க தண்ணீர் கொடுங்கள் என்று கேட்டவுடன், ஆனந்தி தண்ணீர் கொடுத்துள்ளார். பின்னர் இருவரும் ஏதோ பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து பர்தா அணிந்த பெண் ஆனந்தியிடம் 2 சாக்லெட்டுகளை கொடுத்துள்ளார். அந்த சாக்லெட்டை சாப்பிட்ட ஆனந்தி மயக்கமடைந்துள்ளார்.இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட பர்தா அணிந்த மர்ம பெண் ஆனந்தி அணிந்திருந்த 10 சவரன் நகைகளை அபகரித்துக்கொண்டு மாயமானார். அரைகுறை மயக்கத்துடன் மாலையில் எழுந்த ஆனந்தி சுதாரித்துக்கொண்டு தன் நகைகள் காணாமல் போனதை கண்டு திடுக்கிட்டார். உடனடியாக தனது கணவருக்கு போன் செய்து நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.இது குறித்து செல்வம் கொளத்தூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் ஆனந்திடம் விசாரணை நடத்தியதில் ஆனந்திக்கும் இன்னும் மயக்கம் சரியாக தெளியவில்லை என்பதால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.தொடர்ந்து பர்தா அணிந்து வந்து நூதன முறையில் திருடிய பெண்ணை தேடி வருகின்றனர்.இதுவரை ரெயில்களில் மயக்க பிஸ்கட், மயக்க குளிர்பானம் கொடுத்து கொள்ளையடித்த சம்பவம், இப்பொழுது வீடுகளிலும், மயக்க சாக்கெட் கொடுத்து திருடும் கும்பல் போலீசுக்கு சவாலாக திகழ்ந்து
வருகிறது
தந்தைக்கு கொலை மிரட்டல்

ஆவடி, ஜூலை 9: பெண்ணை திருமணம் செய்து கொடுக்க வலியுறுத்தி அந்த பெண்ணின் தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: பாடி கலைவாணர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா (வயது 48). இவரது மகள் சாந்தி (வயது 15)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியைச் சேர்ந்தவர் முபாரக் (வயது 26). இவர் இந்தப் பகுதியில் பல பேரை மிரட்டும் ரவுடி என்று கூறப்படுகிறது. இவர் சுப்பையாவிடம் சென்று உங்களை மகளை தனக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் உங்களை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.இது குறித்து சுப்பையா கொரட்டூர் போலீசில் கொடுத்த புகார் தொடர்பாக எஸ்.ஐ. செங்குட்டுவன் முபாரக் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து புழல் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்
தப்பியோடிய கைதி சுட்டுக்கொலை

சென்னை, ஜூலை 9: சென்னை புழல் சிறையில் இருந்து திருத்தணி கோர்ட்டுக்கு வழக்கு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்ட கைதி போலீஸ் பிடியில் இருந்து தப்பிச்சென்றபோது சுட்டுக்கொல்லப்பட்டார். அரக்கோணத்தை சேர்ந்தவர் தனசேகர் (வயது 24). இவர் மீது ஆர்.கே.பேட்டை காவல்நிலையத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
.
இந்த வழக்குகள் சம்பந்தமாக இவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இன்று இவர் சம்பந்தமான வழக்கு ஒன்று திருத்தணி கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. அதற்காக சென்னை புழல் சிறையில் இரந்து தனசேகரை போலீசார் வேன் மூலம் திருத்தணிக்கு இன்று அழைத்து சென்றனர்.பகல் சுமார் 12 மணியளவில் திருத்தணி அருகே வேன் சென்று கொண்டிருந்ததாம். அப்போது போலீசாரின் பிடியில் இருந்து தப்பிய தனசேகர் வேனிலிருந்து குதித்து ஓட்டம் பிடித்தான். இதை சற்றும் எதிர்பாராத போலீசார் தனசேகரனை பின்தொடர்ந்து பிடிக்க சென்றனர். ஆனால் போலீசாரின் பிடியில் சிக்காமல் தனசேகர் ஓடினான்.இதையடுத்து போலீசார் துப்பாக்கியால் தனசேகரரை நோக்கி சுட்டனர். இதில் தனசேகர் குண்டடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து திருவள்ளூர் போலீஸ் எஸ்.பி. சாரங்கன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடிய கைதி சுட்டுக்கொல்லப் பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மனைவி கருகி சாவு

சென்னை, ஜூலை 9: காதலித்து அண்மையில் திருமணம் செய்து கொண்ட ஜோடி கோட்டூர் புரத்தில் தூங்கிக்கொண்டிருந்த போது மர்மமான முறையில் தீக்காயம் அடைந்தனர். இதில் சிகிச்சை பலனின்றி மனைவி இறந்தார். கணவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப் பட்டு வருகிறது. வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாயின.
.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை கோட்டூர்புரம் யாதவாள் தெருவில் வசிப்பவர் சீனிவாசன். இவர் அந்த பகுதியில் வீடு கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். இவரது வீடு ஒன்றில் ராஜா (வயது33) என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்தார்.இவரது மனைவி மாலதி (வயது25). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. நேற்று இரவு 11.30 மணியளவில் இவர்க ளது வீட்டில் இருந்து புகை வந்துள்ளது. தீயில் பொருட்கள் கருகிய வாசனையும் வந்ததை யடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர் கள் அவரது வீட்டின் முன் கூடினர்.மூடி இருந்த கதவின் வழியாக புகை வந்து கொண்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தி னர் உடனடி யாக கதவை திறந்து பார்த்தபோது வீட்டினுள் மாலதியும், ராஜாவும் தீயில் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த னர். வீட்டில் இருந்த பொருட்கள் எல்லாம் தீயில் எரிந்து நாசமாகி இருந்தது. உடனடியாக தீக்காயங்க ளுடன் உயிருக்கு போராடிய கணவன் மனைவி இருவரையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.இந்த சம்பவம் குறித்து உடனடி யாக போலீசாருக்கு தகவல் தரப் பட்டது. கோட்டூர்புரம் போலீஸ் இன்ஸ் பெக்டர் சந்திரன் தலைமை யில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ராஜா எலக்ட்ரி கல் தொடர்பான வேலைகளை காண்டிராக்ட் எடுத்து செய்து வந்ததும், இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டதும் தெரிய வந்தது.வீட்டினுள் கொசுவர்த்தி ஏற்றி வைத்த தில் தீபிடித்து அதில் இருவரும் கருகி இருக்கலாம் அல்லது சமையல் எரி வாயு லீக் ஆகி அதில் தீ பிடித்து இருக்க லாம் என்று போலீசார் கருதுகின்றனர். மேலும் அவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருக்கலாமோ என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி மாலதி இறந்து விட்டார். ராஜா உயிருக்கு போராடிய நிலை யில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து அவர்களது உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்திய பிறகுதான் முழு விவரம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

3 சிறுவர் கைது


சென்னை, ஜூலை 10: கொடுங்கையூர் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் மனைவி கொலை வழக்கில் 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். திருடச்சென்ற போது மூதாட்டி சத்தம்போட்டதால் காட்டிக்கொடுத்து விடுவார் என்ற பயத்தில் கொலை செய்ததாக சிறுவர்கள் போலீசில் கூறியுள்ளனர்.
.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கொடுங்கையூர், திருவிக நகர், லிங் ரோடு பகுதியில் வசிப்பவர் லட்சுமி குட்டி (வயது 72). இவரது கணவர் ராம். சென்னை குற்றப்பிரிவு போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்று சமீபத்தில் இறந்துவிட்டார். இவரது மகன் சாமி (வயது 35). இவர் திருமணமாகி குடும்பத்துடன் பெரம்பூரில் வசித்து வருகிறார்.லட்சுமி குட்டி, கொடுங்கையூரில் சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவரது மகன் தினமும் மாலையில் வந்து பார்த்துவிட்டு செல்வது வழக்கம்.அது போன்று கடந்த 27-ம் தேதி சாமி, அம்மா வீட்டிற்கு வந்து காலிங் பெல்லை அழுத்தியும் கதவு திறக்க வில்லை. கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது கத்திக்குத்து காயங்களுடன் லட்சுமிகுட்டி ஹாலில் பிணமாக கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.பின்னர் கொடுங்கையூர் போலீசில் இதுகுறித்து சாமி புகார் கூறவே, இன்ஸ்பெக்டர் ஸ்ரீகாந்த் பிணத்தை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த கொலை முன் விரோதத்தினால் நடந்ததா? அல்லது சொத்துக்காக நடந்திருக் கலாம் என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.இந்தநிலையில், நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமான 3 சிறுவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. லட்சுமிகுட்டியை கொலை செய்ததாக அந்த 3 சிறுவர்களும் ஒப்புக் கொண்டனர். அவர் கள் போலீசிடம் கூறும் போது, திருடுவதற்காக அந்த வீட்டிற்கு சென்றோம். அப்போது மூதாட்டி சத்தம்போட்டார். உடனே கத்தியை எடுத்து மூதாட்டியின் கழுத்தில் வெட்டினோம். ரத்த வெள்ளத்தில் மூதாட்டி கீழே விழுந்துவிட்டார்.பின்னர் வீட்டை சுற்றி பார்த்த போது நகைகள் எதுவும் இல்லை, ரூபாய் 700 மட்டுமே இருந்தது. அதை எடுத்துக்கொண்டு வரும் போது மூதாட்டி மயக்கம் தெளிந்து காட்டி கொடுத்துவிடுவார் என்று பயந்து மார்பு மற்றும் வயற்றில் கத்தியால் குத்தி சாகடித்தோம்.பின்னர் மோப்ப நாய் கண்டு பிடிக்காத அளவிற்கு வீட்டில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து மூதாட்டி மீதும் அவரை சுற்றியும் தூவி விட்டு சென்று விட்டோம் என்று கூறினர். இவர்கள் கொடுங்கையூர், சின்னாண்டி மடம் பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சிறுவர்கள் என்பதும், இவர்கள் மீது அப்பகுதியில் கொள்ளை சம்பவத்தில் பல வழக்குகள் உள்ளது என்பதும் தெரியவந்தது. சிறுவர்கள் மூவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த மாதம் க்ரைம் ரிப்போர்ட்1

கடந்த மாதம் க்ரைம் ரிப்போர்ட் ஒரு பார்வை

Wednesday, 01 July, 2009


சென்னை, ஜூலை 1: சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் நடத்தையில் சந்தேகப்பட்டதால் மனைவியை தலையணையால் அழுத்தி கொலை செய்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
.
செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 48). இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் செம்மஞ்சேரி பகுதிக்கு வருவதற்கு முன் பட்டினப்பாக்கம் பகுதியில் வசித்து வந்தாராம். குடிசை மாற்று வாரியம் மூலம் சுனாமி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு பெற்று செம்மஞ்சேரிக்கு குடியேறினார்.அண்ணாமலையின் முதல் மனைவி இறந்துவிட்டதால் இரண்டாவதாக கீதா (வயது 31) என்பவரை திருமணம் செய்தார்.இவர்களுக்கு இரண்டரை வயதில் மகனும், ஒன்றரை மற்றும் மூன்றுமாத பெண்குழந்தைகள் உள்ளது. அண்ணாமலை தன் மனைவி கீதாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு பேசுவாராம். அத்துடன் இரவு நேரத்தில் குடித்துவிட்டு மனைவியுடன் சண்டையிடுவாராம்.இதே போல் நேற்றிரவு குடித்து விட்டு வீட்டுக்கு வந்த அண்ணாமலை மனைவி கீதாவிடம் சண்டையிட்டதாக கூறப்படுகிறது. இந்த சண்டையில் ஆவேசம் அடைந்த அண்ணாமலை அருகில் கிடைந்த தலையணையை எடுத்து கீதாவின் முகத்தில் அழுத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது.பின்னர் அண்ணாமலை அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். அக்கம்பக்கம் வசிப்பவர்கள் வீட்டினுள் சென்று பார்த்த போது கீதா கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்த தகவலை அப்பகுதி மக்கள் துரைப்பாக்கம் போலீசாருக்கு தெரிவித்தனர். உடனடியாக துரைப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் முரளி, இன்ஸ்பெக்டர் கவுதமன், சப்இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.தொடர்ந்து போலீசார் கீதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கப் பதிவு செய்து தலைமறைவான அண்ணாமலையை தேடி வருகின்றனர்



இன்டர்வியூ சென்ற பெண் கற்பழிப்பு


ஆவடி, ஜூலை 1: இன்டர்வியூவுக்கு சென்ற இளம்பெண் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார். ஆவடியை அடுத்த ஆரிக்கன்பேடு கிராமம் அருகே சாலையோரத்தில் 20 வயது மதிக்கத்தக்க இளம் பெண் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஆவடி போலீசில் புகார் கொடுத்தன் பேரில் போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
.
விசாரணையில் வியாசர் பாடி சர்மாநகர், எஸ்.ஏ. முதல் தெருவைச் சேர்ந்த சங்கரின் மகள் ராதா (வயது 19) என்பது தெரிய வந்தது. இவர் பிளஸ் 2 முடித்து விட்டு அதே பகுதியில் ஒருகிளினிக்கில் டாக்டருக்கு உதவியாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று பேப்பரில் பார்த்துவிட்டு எழும்பூரில் உள்ள ஒரு அலுவலகத்திர்க்கு இன்டர்வியூக்கு செல்வதாக தனது தந்தையிடம் 100 ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு சென்றுள்ளார். இரவு 10 மணி ஆகியும் மகள் வரதாததால் சங்கர், மகாகவி பாரதி நகர் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் வேலை தேடி சென்ற பெண்ணை யாரோ மர்ம ஆசாமிகள் கடத்தி சென்று கற்பழித்து கொலை செய்துள்ளனர். இது பற்றி ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வேலூர், ஜூலை, 1: மனைவி மீது சந்தேகப்பட்டு மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்த ராணுவ வீரரை போலீசார் கைது செய்துள்ளனர்.
.
இந்த சோக சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: வேலூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த வெப்பாலம் பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 31).ராணுவவீரரான இவர், கார்கில் பகுதியில் பணியாற்றி வருகிறார்.இவரது மனைவி தேவி (வயது 20). இவர்களுக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்து 2 வயதில் ஒரு ஆண்குழந்தை உள்ளது. கார்கில் பகுதியில் பணியாற்றி வந்த கோவிந்த சாமி ஒரு வாரம் விடுப்பில் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.வந்ததிலிருந்து தேவியின் மீது சந்தேகப்பட்டு பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றிரவு தூங்கிகொண்டிருந்த தேவியின் மீது கெரசின் ஊற்றி பற்றவைத்துள்ளார் கோவிந்தசாமி. தேவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தேவியை சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை தேவி பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து வாணியம் பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராணுவவீரர் கோவிந்தசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

40 சவரன் கொள்ளை

சென்னை,ஜூலை 1: சென்னை ஜாபர்கான் பேட்டையில் முதியவரிடம் வருமான வரி அதிகாரி போல் நடித்து 40 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற டிப்டாப் ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
.
சென்னை ஜாபர்கான் பேட்டையில் உள்ள ராகவா காலனியில் வசித்து வருபவர் சீதாராமன் (வயது 86). இன்று காலை இவரது வீட்டுக்கு டிப்டாப் ஆசாமிகள் 2 பேர் வருகை வந்தனர்.வருமான வரி துறையிலிருந்து வருவதாக கூறிய அவர்கள் வீட்டில் சோதனை போட வேண்டும் என்று கூறியிருக்கின்றனர்.சீதாராமன் புரியாமல் விழித்தார். அந்த இருவரும் வீட்டில் சோதனை நடத்தி பின்னர் பீரோ சாவியை கேட்டனர். பீரோவில் இருந்த 40 சவரன் நகையை எடுத்துக்கொண்டு வருமானவரி அலுவலகத்துக்கு வந்து கணக்கு காட்டிவிட்டு கணக்குகளை காட்டி விட்டு நகைகளை பெற்றுச் செல்லுமாறு அவர்கள் கூறினர்.பின்னர் இருவரும் மாயமாக மறைந்துவிட்டனர். அதிர்ச்சி அடைந்த சீதாராமன் தனது மகனுக்கு போன் செய்தார். அவரது மகன் வருமான வரி துறையில் இது பற்றி விசாரித்தபோது, அங்கிருந்து அதிகாரிகள் யாரும் வரவில்லை என்று தெரியவந்தது. இதனையடுத்து குமரன் நகர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார். போலீசார் மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.


Thursday, 02 July, 2009 12:19 PM
மாமனார் கொலை: மருமகன் தலைமறைவு

தாம்பரம், ஜூலை 2: தாம்பரம் அருகே கடப்பேரியில் மாமனாரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகனை போலீசார் தேடி வருகின்றனர். தாம்பரத்தை அடுத்த கடப்பேரி நேரு நகரில் வசித்தவர் ராமசாமி (வயது 64). இவரது மகள் மாலா. இவருக்கும் கார் டிரைவரான கிருஷ்ணமூர்த்தி (வயது 31) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
.
திருமணம் ஆன நாளிலிருந்து கிருஷ்ணமூர்த்தி வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்தாராம். இவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவி மாலாவுடன் சண்டை போடுவாராம். அதேபோல் கடந்த மாதம் 14ந் தேதியும் கணவன், மனைவிக்குள் சண்டை நடந்ததாக கூறப்படுகிறது.அப்போது கிருஷ்ணமூர்த்தி, மாமனார் ராமசாமியிடம் தங்கள் மகள் சண்டை போடுவதை தடுக்காமல் வேடிக்கை பார்க்கிறீர்களே என்று கூறி காய்கறி நறுக்கும் கத்தியால் ராமசாமியை குத்தினாராம். இதில் காயமடைந்த ராமசாமி அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ராமசாமி கீழே விழுந்து கல் குத்தியதில் காயம் ஏற்பட்டது என்று டாக்டர்களிடம் தெரிவித்தார்களாம்.இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த ராமசாமி சிகிச்சை பலனின்றி கடந்த 29ந் தேதி உயிரிழந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் கத்தியால் குத்தப் பட்டதால் கிட்னி பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகவும், இதனால் காவல்துறை விசாரணை தேவை என்றும் தெரிவித்தனர்.இதையடுத்து தாம்பரம் போலீசார் மாலாவிடம் விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் விசாரணை நடத்துவதை அறிந்த கிருஷ்ணமூர்த்தி தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பூட்டை உடைத்து திருட்டு

சென்னை, ஜூலை 2: சென்னையில் வெவ்வேறு இடங்களில் பூட்டை உடைத்தும், வழிபறியிலும் பணம் கொள்ளை யடித்துச் சென்றுள்ளனர். அண்ணா பல்கலை ஆசிரியர் குடியிருப்பில் வசித்து வருபவர் கவுரிஸ்ரீ. இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.
.
வழக்கம்போல் நேற்று கவுரிஸ்ரீ கல்லூரிக்கு சென்றுவிட்டார். வீட்டை பூட்டிச் சென்ற போது மாலை 3 மணியளவில் மர்ம ஆசாமிகள் உள்ளே புகுந்து திருடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வீட்டின் வேலைக்காரப் பெண் வந்த போது திருடர்கள் நடமாட்டத்தைக் கண்டு திருடன் திருடன் என்று சத்தம் போட்டார். அதைக் கேட்ட திருடர்கள் தப்பித்தால் போதும் என்று ஒரு மண் உண்டியலை மட்டும் எடுத்துச் சென்றனர். அந்த உண்டியில் ரூ.200 மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது. வேலைக்கார பெண் போட்ட சத்தத்தினால் வீட்ல் விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் நகைகள் தப்பித்தன என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதேபோன்று மற்றொரு சம்பவத்தில் திருவான்மியூர் வால்மீகி நகரில் குடியிருக்கும் சாப்ட்வேர் என்ஜினியராக சீனிவாசன் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த சூட்கேசை திருடிச் சென்றுள்ளனர். அதில் இருந்து ரூ.300 ரொக்கம், ஒரிஜினால் சர்டிபிகேட் மற்றும் கேமரா போன்ற பொருட்கள் திருடு போனது. இதுகுறித்து திருவான்மியூர் விசாரித்து வருகின்றனர். மற்றொரு சம்பவத்தில் முகப்பேரை சேர்ந்த ஷீலா தாமஸ் பணிக்கு சென்று விட்டு நேற்று மாலை திருமங்கலத்தில் இருந்து முகப்பேருக்கு பஸ்சில் சென்றார். முகப்பேரில் இறங்கி பையை பார்த்த போது பையில் வைத்திருந்த ரூ. 30 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் பிளேடால் கிழித்து பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது. இதுகுறித்து நொளம்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Friday, 03 July, 2009 11:07 AM
அமெரிக்கா செல்ல முயன்ற வாலிபர் கைது!

சென்னை, ஜூலை 3: போலி ஆவணம் மூலம் அமெரிக்கா செல்ல முயன்றவர் மற்றும் அவருக்கு போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்த 3 புரோக்கர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கேரள மாநிலம் இடுக்கியைச் சேர்ந்தவர் உமேஷ் மாத்யூ (வயது 28). இவர் அமெரிக்கா செல்ல பிசினஸ் விசா கேட்டு அமெரிக்க தூதரகத்தில் விண்ணப்பித்தார். சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் இவரது ஆவணங்களை பரிசீலனை செய்த போது அவை போலி என்பது தெரியவந்தது.இதையடுத்து தூதரக அதிகாரிகள் இது குறித்து ராயப்பேட்டை போலீசில் புகார் செய்தனர். உமேஷ் மாத்யூவும் ஒப்படைக்கப்பட்டார். மயிலாப்பூர் போலீஸ் துணை கமிஷனர் மவுரியா மேற்பார்வையில் ராயப்பேட்டை உதவி கமிஷனர் சலேத்ராஜ் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணை யில் உமேஷ் மாத்யூவின் மனைவி அமெரிக்காவில் வேலை பார்ப்பதாக வும், தானும் அங்கு செல்ல வேண்டும் என்பதற்காக புரோக்கர்கள் மூலம் விசா பெற முயற்சித்ததும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.இதையடுத்து உமேஷ் கொடுத்த தகவலின் பேரில் ராயப்பேட்டை போலீசார் போலி ஆவணங்கள் தயாரித்து வெளிநாடு செல்ல உதவிய கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த ஜோஷி மாத்யூ (வயது 51) மற்றும் சென்னை ஆயிரம் விளக்கை சேர்ந்த நைனார் தம்பி (வயது 42), ஏழு கிணறு பகுதியைச் சேர்ந்த முகமது (வயது 33) ஆகிய 3 புரோக்கர்களையும் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெவ்வேறு இடங்களில் விபத்து

விழுப்புரம், ஜூலை3: விழுப்புரம் மாவட்டத்தில் 4 இடங்க ளில் ஏற்பட்ட சாலை விபத்துக்களில் 5 பேர் பலியானார்கள்.திருவண்ணாமøலையைச் சேர்ந்த சுந்தரம் என்பவர் தன்னுடைய குடும் பத்துடன் வேனில் செஞ்சி நோக்கி வந்து கொண்டிருந்தார். செஞ்சி அருகில் உள்ள சத்திய மங்கலம் வராகநதி ஆற்று பாலத்தின் அருகில் வேன் சென்று கொண்டு இருந்தது.
.
அப்போது அந்த வழியாக வந்த லாரியும், வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் சுந்தரம் (வயது32), அவரது மனைவி உமா (வயது28), மகன் சிவா (வயது7). மகள் சுகுணா (வயது8) மற்றும் உறவினர் ஆறுமுகம் ஆகியோர் காயம் அடைந்தனர். உமா மற்றும் சிவா ஆகிய இருவரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி இறந்தனர். மற்றவர்கள் செஞ்சி அரசு மருத்தவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர். இந்த விபத்து பற்றி சத்தியமங்கலம் போலீõசர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள பு.மாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் வையாபுரியின் மனைவி தங்கம் (வயது45). இவர் தனது கிராமத்தில் உள்ள ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணியில் கட்டிட வேலை செய்து வந்தார். பண்ருட்டியில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் ஒன்று கட்டிட வேலை செய்துகொண்டிருந்த தங்கம்மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. படுகாயமடைந்த தங்கம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.இந்த விபத்து தொடர்பாக உளுந்தூர் பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் அருகில் உள்ள கருங் காலிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் காந்தியின் மகன் விஜயகுமார் (வயது26).இவர் திருக்கோவிலூரி லிருந்து விழுப்புரம் நோக்கி மோட் டார் சைக்கிளில் சென்று கொண்டிருந் தார். அப்போது காணை அருகில் எதிரே வந்த மாட்டு வண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதியது.இதில் விஜயகுமார் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். காணை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் அருகில் உள்ள திருவா மாத்தூரைச் சேர்ந்தவர் மண்ணாங் கட்டி. இவர் திருவாமாத்தூர் தேரடி வீதியில் நடந்து சென்றுகொண்டிருந் தார். அப்போது வந்த வழியாக வந்த டிப்பர் லாரி ஒன்று மண்ணாங்கட்டி மீது மோதியதாக கூறப்படுகிறது.இதில் காயமடைந்த மண்ணாங்கட்டி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பல னின்றி இறந்தார். இதுகுறித்து விழுப் புரம் தாலுக்கா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வேலை மோசடி: வாலிபர் கைது

சென்னை, ஜூலை 3: வேலை வாங்கி தருவதாக ஆந்திராவைச் சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயரிடம் ரூ. 3 லட்சத்து 20 ஆயிரம் பணம் வாங்கி மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் சிவசங்கர்ராவ். கம்ப்யூட்டர் சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் தி.நகர் நடேசன் தெருவில் உள்ள ஒரு விடுதியில் தங்கி வேலை தேடி கொண்டிருந்தார்.அப்போது அவரது ரூமுக்கு எதிர் அறையில் தங்கியிருந்த வெங்கடேசன் (வயது 38) என்பவர் அவரை அணுகி தான் ஒரு வக்கீல் என்றும் தனக்கு தெரிந்தவர்கள் பெரிய நிறுவனத்தில் அதிகாரியாக உள்ளனர். சென்னையில் உள்ள பெரிய கட்டுமான நிறுவனத்தின் பெயரை கூறி அங்கு வேலை வாங்கி தருகிறேன் என்று சொல்லி உள்ளார். வேலை வாங்கித்தர ரூ. 3 லட்சத்து 20 ஆயிரம் பணம் வாங்கியதாக கூறப் படுகிறது. ஆனால் வேலை வாங்கி தரவில்லை. இது குறித்து சிவசங்கர்ராவ் கொடுத்த புகாரின் பேரில் தி.நகர் போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி மேற்பார்வையில் உதவி கமிஷனர் கண்ணபிரான் தலைமையில் மாம்பலம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பழனிசெல்வம் விசாரணை நடத்தினார். விசாரணை யில் வெங்கடேசன் கனகம்மா சத்திரம் என்ற ஊரைச் சேர்ந்தவர் என்றும், ராயப்பேட்டை டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலையில் வசிக்கிறார் என்பதும், சமீபத்தில் தான் வக்கீல் படிப்பை முடித்தார் என்பதும் வேலை வாங்கி தருவதாக சிவசங்கர்ராவ் ரூ. 3 லட்சத்து 20 ஆயிரம் மோசடி செய்ததும் மேலும் பல பெண்களிடம் இதே போன்று மோசடி செய்ததும் தெரிய வந்தது. ஆனால் ஏமாந்த பெண்கள் யாரும் இதுவரை போலீசில் புகார் செய்யவில்லை. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்